மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்த காங்கிரஸ்! ஸ்டாலினுக்கும் தான்!

mamta banarjee
mamta banarjee

மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக தங்களுக்கும் இடதுசாரிகளுக்கும் கூட்டணி என்று இன்று அறிவித்துள்ளது. ராகுல்காந்தி ஜிந்தாபாத்..!

அதாவது காங்கிரஸ் மமதாவை திராட்டில் விட்டுவிட்டார்கள். ஆனால்.. சுடலை தன் எதிர்காலத்தையே அடமானம் வைத்திருக்கும் பீஹாரி பிராமணன் ப்ரஷாந்த் கிஷோர்.. இரண்டு நாட்களாக TMC, காங்கிரஸ் கூட்டணிக்காக டெல்லியில் உட்கார்ந்து கொண்டு ஆண்டோனியோ மெய்னோவிற்கு மஸ்கா அடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்… எப்போதும் போல் தன் தந்திரத்தை காங்கிரஸ் வெளிப்படுத்தியுள்ளது.

இதன் பின்னால் என்ன கணக்கு காங்கிரஸ் போடுகிறது என்றால்.. இடதுசாரிகளுக்கு மேற்கு வங்கத்தில் 17% ஓட்டு உள்ளது. காங்கிரஸிற்கு 10 முதல் 12% ஓட்டு உள்ளது. ஆகவே அப்படியே லம்ப்பாக 27 முதல் 30% ஓட்டுகளை அள்ளிவிடலாம் என்பதுதான்.

இது எந்த அளவு நகைப்புக்குரியது என்பது மேற்குவங்கத்தின் இன்றைய காலகட்டத்து அரசியலை கவனிப்பவர்களுக்குப் புரியும். இதனால் தேசத்திற்கு நன்மைதான். அடுத்த 20 முதல் 25 ஆண்டுகளுக்கு மேற்கு வங்கம் பிஜேபியின் கையில்இருந்தால் அதன் பழைய தேசபக்தியை மீட்டெடுக்க உதவும்.

ஒரே சமயத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய். கம்னாட்டீஸ்களுக்கும் ஆப்பு… அகம்பாவம் பிடித்த பெண்மணிக்கும் வேட்டு. எப்போதுமே ராகுல்காந்திக்கும், அவர் எடுக்கும் முடிவுகளுக்கும்.. பிஜேபி கடமைப்பட்டிருக்கிறது.

மீண்டும் ராகுலையே தலைவராகத் தேர்ந்தெடுத்த 99.9 % காங்கிரஸ்காரர்களுக்கு பல கோடி நன்றிகள்..!

  • எஸ்.பிரேமா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories