குரங்கிடம் இருந்து தப்பிக்க … சிலை போல் நடித்த சிறுவன்!

குரங்கிடம் இருந்து தப்பிக்க சிலைபோல் நடித்த சிறுவன் காரியாபட்டி அருகே ருசிகர சம்பவம்

IMG 20210303 WA0054 - 2026

குரங்கிடமிருந்து தப்பிக்க அசையாமல் சிலை போல நின்று நடித்த சிறுவனின் ருசி கர சம்பவம் நடந்தது . விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ளது எஸ்.மறைக்குளம் கிராமம் .கடந்த சில நாட்களாக குரங்கு ஒன்று ஊரில் சுற்றிக் கொண்டு தெருவில் நடந்து செல் பவர்களை அவ்வப்போது பயமுறுத்திக் கொண்டிருந்தது. அத்தோடு கிராமத்தில் தெரு நாய்களுடன் சண்டை போட்டுக் கொண்டு சுற்றி திரிந்தது .


நேற்று முன்தினம் வழக்கம் போல, சிறுவர்கள் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது குரங்கு பள்ளி வளாகத்திற்குள் வந்ததை கண்டதும் சிறுவர்கள் ஓடிஒளித்து கொண்டனர்

அப்போது இதே கிராமத்தை சேர்ந்த சிறுவன் பரத் என்பவன் மட்டும் தனியாக (வயது-10 ) பள்ளி சுவரில் ஏறி நிற்கும் போது அந்த குரங்கும் சுவரில் ஏறி சிறுவன் அருகில் வந்து நின்றது.


குரங்கு அருகில் நின்றதை பார்த்த சிறுவன் பரத் அசையாமல் சிலை போல அமர்ந்திருந்தான் இதை பார்த்த சிறுவர்கள் டேய் கிழே இறங்கி ஒடுடா குரங்கு கடிக்கும்என்று சொல்லவும் சிறுவன் அசையாமல் சிலை போல இருக்க குரங்கு சிறுவனிடம் சேட்டை செய்யாமல் , அவனை கட்டி பிடித்து முத்தம் கொடுத்து கொஞ்சி விளையாடியது.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:


சில நிமிடம் கழித்து குரங்கு கீழே ஓடி விட்டது . இச்சம்பவத்தை கீழே வேடிக்கை பார்த்த மற்றொரு சிறுவன் தனது செல்போனில் படம் எடுத்துள்ளான். குரங்கிடமிருந்து தப்பிக்க சமயோகிதமாக செயல்பட்ட சிறுவன் பரத்தின் நடவடிக்கைகள் எல்லோரும் பாராட்டினார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories