December 6, 2025, 7:13 AM
23.8 C
Chennai

சரவணா ஸ்டோர்ஸ்! 17 ஆம் தேதி ஏலம்!

saravanast - 2025

சென்னை திநகரில் அமைந்துள்ள பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் கடை ஏலம் விடப்பட உள்ளது.

சென்னை நகர வாசிகள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைவரும் அறிந்த ஒரு கடை திநகர் சரவணா ஸ்டோர்ஸ் ஆகும். முதலில் இந்த கடை 1970 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி பாத்திரக்கடையாக தொடங்கப்பட்டது. அதன் பிறகு சிறிது சிறிதாக விரிவடைந்து தற்போது பல கடைகளாகப் பரவி உள்ளது.

தற்போது வீட்டுப் பொருட்கள், ஜவுளிகள், எலக்ட்ரானிக்ஸ், ஃபர்னிச்சர் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இங்கு விற்பனை ஆகின்றது.

ஏற்கனவே இந்தக் கடைகளில் பல தொழிலாளர்கள் அத்துமீறல் நடந்ததாகத் தகவல்கள் வெளியான போதிலும் அனைத்தும் அடங்கி விட்டன. இதையொட்டி ஒரு தமிழ் திரைப்படமும் வெளியானது.

தி நகரில் உள்ள இந்திய வங்கி கிளை நேற்று ஒரு நோட்டிஸ் வெளியிட்டுள்ளது. அந்த நோட்டிசில் உஸ்மான் சாலையில் உள்ள 4800 சதுர அடியில் அமைந்துள்ள ரூ.124 கோடி ரூபாய் மதிப்புள்ள கடையும் திநகர் ரங்கநாதன் தெருவில் இருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் (கோல்ட் பேலஸ்) கடையும் ரூ.288,08,67,490 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கான ஏலம் வரும் 17 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாகவும் அந்த நோட்டீசில் இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories