உக்ரைனை சேர்ந்த அரசியல் தலைவர் ஒருவரின் மனைவி, தனது ஆபாச செல்பி படத்தை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் போட்டதால் அதிர்ச்சி அடைந்த கணவர், வீட்டை விட்டு வெளியேறியதோடு, விவாகரத்து கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார். உக்ரைனை சேர்ந்த அரசியல் தலைவர் அலெக்சாண்டர் பொலிடுகா. இவரது மனைவி அலியோனா பொலிடுகா (32). இவர்களுக்கு ஒரே ஒரு மகன். இவர்கள் கிழக்கு உக்ரைனில் உள்ள டெர்கெஜிவ்ஸ்கை மாவட்டத்தில் வாழ்ந்து வந்தனர். அலெக்சாண்டர் லோக்கல் கவுன்சிலின் தலைவராக இருந்து வந்தார். மேலும் சோப்பு தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வந்துள்ளார். தன்னை ஆதரிப்பதற்காக உக்ரைன் ராணுவத்திற்கு இவர் அதிக பணம் நன்கொடையாக கொடுத்து உள்ளார். இவர் ஒருபோதும் பகிரங்கமாக தனது மனைவியின் சமூக ஊடக நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்ததில்லை. இந்தநிலையில், அலியானா தனது ஆபாச செல்பி படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் போட்டுள்ளார். தனது படங்களை தானே அப்லோடு செய்துள்ள அலியானா, தங்க நிற ஸ்மார்ட் போனுடன் மெல்லிய இடுப்பை காட்டியபடி பல படங்களை போட்டுள்ளார். இது உலகம் முழுவதும் பரவி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, மனைவியின் ஆபாச செல்பி படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த அலெக்சாண்டர், மனைவி மற்றும் மகனை விட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மேலும் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். கணவர் வீட்டை வீட்டு வெளியேறியது குறித்து அலியானா தனது சமூக வலைதளத்தில், “இப்போது என் வாழ்க்கையில் ஒரு கடினமான நேரமாக இருக்கிறது. நான் ஒரு தாய். எனது கணவர் மற்றும் எனது மகன் எனக்கு வேண்டும். நாங்கள் திருமணம் முடித்து 10 ஆண்டுகள் ஆகிறது. திடீரென எனது கணவர் வீட்டை விட்டு போய் விட்டார். எந்த விளக்கமும் அவர் கொடுக்கவில்லை. எனது மகனை விட்டும், என்னை விட்டும் அவர் சென்று விட்டார். எங்களுக்கு வாழ்வாதரம் இல்லை. எந்தவித ஆதரவும் இல்லை” என்று கூறியுள்ளார். அலியானாவுக்கு பலர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள போதிலும், ஆபாச படங்களை வெளியிட்டது தவறு என சுட்டிக்காட்டி உள்ளனர்.
Less than 1 min.Read
ஆபாச செல்பி படத்தை மனைவி வெளியிட்டதால் விவாகரத்து கேட்டு வெளியேறிய அரசியல்வாதி!
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.
உரத்த சிந்தனை
கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!
முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...
அரசியல்
அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

