விதிமீறல் என 22 செலான்கள்… போலீஸாரை அதிரவைத்த இளம்பெண்!

young girl got violations chellan
young girl got violations chellan

அந்த இளம்பெண்ணுக்கு விதிமீறல்களுக்காக 22 சலான்கள் விநியோகித்துள்ளனர் போலீஸார். ஒட்டுமொத்தமாக கணக்கிட்டுப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்தப் பெண்ணின் பெற்றோரை அழைத்து… வேறென்ன வசூலை முடித்து, அட்வைஸ் மழை பொழிந்து அனுப்பியுள்ளனர்.

போக்குவரத்து விதிகளைக் கண்டுகொள்ளாமல் இஷ்டம் போல் அலைந்து திரிந்த அந்த இளம்பெண்ணுக்கு போலீஸார் பெருமளவில் விதிமீறல்களுக்கான சலான்களை விதித்தார்கள். பின்னர் அந்தப் பெண்ணை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து பெற்றோர் முன்னிலையில் அபராதக் கட்டணத்தை வசூல் செய்தார்கள்.

ஹெல்மெட் இல்லாமல் டிரைவிங், செல்போன் டிரைவிங் போன்ற பல காரணங்களுக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து அந்தப் பெண்ணுக்கு கவுன்சிலிங் வேறு கொடுத்தார்கள்.

போக்குவரத்து விதிகளை மீறினால் எப்படிப்பட்டவர் ஆனாலும் சரி டிராபிக் போலீசார் விடுவதில்லை. அதுவும் இந்த கொரோனா கால நெருக்கடி நிலையில், விஐபி.,களிலிருந்து சாமானிய மனிதர்கள் வரை அனைவருக்கும் அபராதம் விதிக்கிறார்கள்.

அண்மையில் ஓர் இளம்பெண்ணுக்கு வந்த சலான்களின் எண்ணிக்கை டிராபிக் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஹைதராபாத் நிஜாம்பேட்டையில் இளம்பெண் ஒருவர், டிராபிக் நிபந்தனைகளை மீறி போலீசாரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இந்த இளம்பெண் ஸ்கூட்டியில் போக்குவரத்து விதிகளைக் கண்டுகொள்ளாமல் பயணித்து வந்தார். அதனால் அவருக்கு 22 முறை சலான்கள் விதிக்கப்பட்டன. அதில் செல்போன் டிரைவிங் ஹெல்மெட் இல்லாமல் பயணித்தது போன்றவை மிக அதிக அளவில் அபராதத்துக்கு ஆளாயின. குக்கடபல்லி போலீசார் சலான்களின் அபராதக் கட்டணமாக அந்த இளம்பெண்ணின் பெற்றோரை அழைத்து அவர்கள் முன்னிலையில் ரூ.9,070 வசூலித்துக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories