February 22, 2026, 4:07 AM
25.6 C
Chennai

கழற்றிவிட்ட முதலாளி… கதறியபடி பின்னால் ஓடிய வாயில்லா ஜீவன்! மரித்த மனிதநேயம்!

helpless dog - 2026

அன்பு வெறுப்பு சுயநலம் ஏமாற்றல் இவையெல்லாம் புத்திசாலி பிராணியாக வலம் வரும் மனிதனுக்கு மட்டுமே சொந்தம். ஆனால் ஊமை பிராணிகள் அவ்வாறல்ல. கொஞ்சம் உணவிட்டால் போதும்… இறக்கும் வரை விசுவாசத்தோடு உடன் இருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு தோழமையான விலங்கினை விட்டுத் தொலைக்க வேண்டும் என்று முயற்சித்தான் ஒரு முட்டாள். விலங்கு விரும்பிகள் சும்மா விடுவார்களா?

டெக்ஸாஸில் உள்ள எல்போசோ நகரத்தைச் சேர்ந்த லூயிஸ் அன்டோனியா (68) குடும்பம் சில ஆண்டுகளாக ஹஸ்கி என்ற நாய் இனத்தைச் சேர்ந்த குட்டியை வளர்த்து வருகிறார்கள். ஆனால் அதற்கு அனாவசியமாக உணவு போட்டு வளர்க்கிறோமோ என்று நினைக்க ஆரம்பித்தார்கள்.

தன்னுடைய டிரைவரின் உதவியோடு அதனை எடுத்துச் சென்று தொலைவாக விட்டுவிட்டு வர தீர்மானித்தார்கள். அந்த வளர்ப்பு நாயின் கழுத்திலிருந்த பெல்ட்டை அவிழ்த்து விட்டு உடனே காருக்குள் வந்துவிடு என்று லூயிஸ் தன் டிரைவருக்கு சைகை செய்தான்.

பாவம் உரிமையாளர் அவ்வாறு தன்னை விட்டுவிட்டு போவதைக் கண்ட அந்த ஊமைப் பிராணி பயந்துபோனது. அந்த காரின் பின்னாலேயே வெகுதூரம் ஓடியது. அங்கேயே சற்று தொலைவில் இருந்த யாரோ ஒருவர் இது அனைத்தையும் வீடியோ எடுத்தார். அனிமல் ஷெல்டருக்கு செய்தி அளித்தார். அவர்கள் வந்து இந்த நாயை காப்பாற்றினர். 24 மணி நேரம் கடக்கும் முன்பே ஒரு நல்ல குடும்பத்தார் அந்த நாயை தத்தெடுத்துக் கொண்டனர்.

இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் சுற்ற ஆரம்பித்தது. அதைப் பார்த்து லூயிஸையும் அந்த டிரைவரையும் நெட்டிசன்கள் வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்தார்கள். இந்த மனிதனை தண்டிக்க வேண்டும் என்று போலீசாருக்கு டேக் செய்தார்கள்.

அந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு கார் நம்பரை டிரேஸ் செய்தனர் போலீசார். ஊமை பிராணியை சித்திரவதை செய்த குற்றத்திற்காக லூயிசை கைது செய்தார்கள்.

5 ஆயிரம் டாலர் அபராதம், ஆறு மாதம் சிறை தண்டனை கூட நீதிமன்றம் அவருக்கு விதித்தது. தலைமறைவாகியுள்ள டிரைவரை எல்போஸோ போலீசார் தேடி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories