கனவின் விளைவு: இப்படி கண்டால் விநாயகர் வழிபாடு அவசியம்!

vinayagar
vinayagar

யானையை கனவில் கண்டால்
திருமணம் ஆகாதவருக்கு திருமணம் கைக்கூடும்.

யானை ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால்:

உங்களை யானை ஆசீர்வாதம் செய்வது போல கனவு கண்டால் உங்களுடைய அனைத்து காரியங்களிலும் தோல்வி நீங்கி வெற்றி‌ கிடைக்கப் போகிறது என்று அர்த்தமாகும்.

யானைக்கு உணவு கொடுப்பது போன்றோ அல்லது யானை வீட்டு வாசலில் நிற்பது போல் கனவு கண்டால் நன்மைகள் நடக்கப்போகிறது என்று பலன்.

dream
dream

யானை மீது சவாரி செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்:

யானையின் மீது சவாரி செய்வது போல் கனவில் கண்டால் எடுக்கும் அனைத்து முயற்சியும் வெற்றி அடையும். மேலும் பதவி உயர்வு கிடைக்கும், சொந்தமாக வீடு வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.

உங்கள் மீது யானை மாலை போடுவது போல் கனவு கண்டால் உங்களை தேடி பெரிய பதவி வரப்போகிறது என்று அர்த்தமாகும். மேலும் உங்களுக்கு வெளியில் செல்வாக்கு அதிகரிக்கும்.

யானை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்:

உங்களை யானை துரத்துவது போல் கனவில் வந்தால் , பழைய விஷயங்களால் மனச்சங்கடங்களும் புதிதாக ஏதோ பிரச்சனையும் நடக்கப்போகிறது என்று அர்த்தமாகும்.

பரிகாரம்: விநாயக பெருமானை வழிபாடு
செய்து வரவேண்டும்.

elephant - 2026

மதம் பிடித்த யானை கனவில் வந்தால்:

மதம் பிடித்த யானையை கனவில் கண்டால் குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் விட்டு கொடுத்து போக வேண்டும் என்பதன் அறிகுறியாகும்.

பெண் யானையை பார்ப்பது போல் கனவு கண்டால்:

-கனவில் பெண் யானையை பார்ப்பது போல் வந்தால் குடும்பத்தில் உள்ள பெண்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

யானையை பார்த்து அச்சம் கொள்வது போல் கனவு கண்டால்:

யானையை பார்த்து பயப்படுவது போன்று கனவு கண்டாலோ அல்லது நீங்கள் செல்லும் பாதையை யானை தடை செய்வது போன்று கனவில் வந்தால் உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனை நடக்கப்போகிறது என்று அர்த்தமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories