OPPO EV மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்! குறைந்த விலையில்..!

electric bike - 2026

Oppo ஸ்மார்ட்போன்கள், வாடிக்கையாளர்கள் இடையே மிகவும் விரும்பப்படுகின்றன.

இப்போது ஓப்போ நிறுவனம் புதிய துறையில் நுழைய தயாராகி வருகின்றது.

ஓப்போ நிறுவனம், இந்தியாவில், 2023 – 2024 ஆம் ஆண்டுகளில் OPPO EV மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

91mobiles இன் அறிக்கையின்படி, டிப்ஸ்டர் யோகேஷ் ப்ரார் OPPO EV பற்றிய விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.

அவரைப் பொறுத்தவரை, இது குறித்த நிறுவனத்தின் திட்டமிடல் இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. அதாவது இது எப்போது அறிமுகம் ஆகும் என்பது இன்னும் நிச்சயமற்றதாக உள்ளது. நிறுவனம் அறிமுகத்தை இன்னும் கொஞ்சம் தள்ளிப் போடவும் வாய்ப்புள்ளது.

OPPO EV மின்சார ஸ்கூட்டரின் (Electric Scooter) விலை பற்றி Tipster கூறியுள்ளார். அவரைப் பொறுத்தவரை, ஒப்போ இந்த மின்சார ஸ்கூட்டரின் விலையை 60 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கும்.

தற்போது, ​​பெரும்பாலான மின்சார ஸ்கூட்டர்களின் விலை சுமார் 1 லட்சம் ரூபாயாக உள்ளது. இந்த நிலையில், இந்த மின்சார ஸ்கூட்டர் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். OPPO இதற்கான திட்டத்தை தீட்டி வருகிறது

நிறுவனம் பேட்டரி மற்றும் பிற கூறுகளுக்கான உற்பத்தியாளருடன் பேச்சு வார்த்தைகளைத் தொடங்கியுள்ளது. இவற்றில் சில நிறுவனங்கள் டெஸ்லா போன்ற பிராண்டுகளுக்கு பாகங்களையும் வழங்குகின்றன.

சமீபத்தில், Oppo 2018 இல் மற்ற BBK எலக்ட்ரானிக்ஸ் துணை நிறுவனங்களான Realme, OnePlus மற்றும் Vivo ஆகியவற்றுடன் இணைந்து பல்வேறு மின்சார வாகனங்களுக்கான வர்த்தக டிரேட்மார்குகளுக்கு விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்திய மின்சார வாகன (Electric Vehicles) சந்தையில் நுழைய விரும்பும் பல சீன தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்த நிறுவனம் முதன்மையானது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, நிறுவனம் டாடா நானோ போன்ற சிறிய காரின் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. டாடா நானோ குறைந்த விலை காராக அறிமுகம் ஆனது. ஓப்போவும் இந்த காரை மலிவு விலை காராக அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது.

ஓப்போ முதன்மையாக மின்சார கார் மற்றும் ஸ்கூட்டர் இரண்டையும் இன்ட்ராசிட்டி பயணத்திற்காக வடிவமைத்து வருவதாகவும் தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories