விபத்தில் சிக்கி காருக்குள் ஒரு மணி நேரம் போராடிய நடிகை: காப்பாற்றிய பத்திரிகையாளர்

megha mathew in car accident2 - 2026

கார் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மலையாள நடிகை மேகா மேத்யூ, சரியான நேரத்தில் புகைப்பட பத்திரிகையாளரால் அடையாளம் காணப்பட்டு விரைந்து காப்பாற்றப்பட்டுள்ளார்.

வளர்ந்து வரும் மலையாள நடிகை மேகா மேத்யூ. இவர் ஆனந்தம் படத்தில் அறிமுமானார். தற்போது மோகன்லாலுடன் நீராளி, ஆசிப் அலியுடன் மந்தாரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Megha Mathew 22 1 - 2026

நடிகை மேகா மேத்யு, நேற்று காலை தனது அண்ணன் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, திருவனந்தபுரத்திலிருந்து கோட்டையத்துக்கு காரில் சென்றார். காரை அவரே ஓட்டிச் சென்றிருக்கிறார்.

அவர் சென்ற கார் எர்ணாகுளம் அருகே உள்ள முளம்துருத்தி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பலத்த மழை பெய்தது. இதனால் மேகா காரை மெதுவாக ஓட்டிச் சென்றாராம். ஆனாலும், எதிரே வந்த கார் ஒன்று, மேகா ஓட்டி வந்த கார் மீது இடித்து விட்டு வேகமாகச் சென்றது. இதில் மேகா ஓட்டிச் சென்ற கார் சாலையில் கவிழ்ந்தது.

ALSO READ:  அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

கார் தலைகுப்புற கவிழ்ந்ததால், மேகா பலத்த காயம் அடைந்துள்ளார். காரை விட்டு வெளியே வர முடியாமல் சுமார் ஒரு மணி நேரம் போராடி இருக்கிறார் மேகா. இந்நிலையில், விபத்து குறித்து அறிந்து, விபத்தை படம் எடுக்க வந்த பத்திரிகை புகைப்படக்காரர், காரின் உள்ளே போராடிக் கொண்டிருப்பது நடிகை மேகா மேத்யூ என்பதையும், அவர் உயிருடன்தான் இருக்கிறார் என்பதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக, அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்து, காரில் இருந்து மேகாவை வெளியே மீட்டுக் கொண்டு வந்து, கொச்சியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் விரைந்து அனுமதித்திருக்கிறார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகை மேகாவை மீட்ட  புகைப்பட பத்திரிகையாளரை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், தாம் கடவுளின் கருணையால் தற்போது நலமுடன் இருப்பதாகவும், அனைவரின் பிரார்த்தனைக்கும் நன்றி எனவும் மேகா  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories