ஶ்ரீரங்கம் கோவிலும் இரண்டு கலகங்களும்! ‘மரியாதை’ அளித்த விவகாரத்தில் ‘மரியாதை’ தவறியவர்கள்!

srirangam stalin - 2026

திமுக… ஆட்சியில் இருந்த காலத்தே அன்றைய எதிர்க் கட்சித் தலைவியாக இருந்த ஜெயலலிதா ஶ்ரீரங்கம் கோவிலுக்கு வந்தார். அப்போது, ஸ்டாலினுக்கு இந்த முறை கொடுத்தது போல  மரியாதை கொடுத்த அதிகாரிகள் விடுமுறையில் சென்றனர்… (பயம்தான்) ..

இந்த முறை கோவில் வாசலில் உள்ளூர் தி.மு.கழக அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கோவில் பட்டர்கள் மரியாதை செய்தனர்.. அதிகாரிகள் தரப்பில் மவுனம்!

ஶ்ரீரங்கத்தில் உண்மை நிலவரம்… ஶ்ரீரங்கம் கோவில் விவகாரங்களில் திமுக., அதன் ஆட்சியாளர்கள் பல நேரங்களில் சாதகமாக நடந்து கொண்டது எனக்குத் தெரியும். இதற்கு முன்பாக நடந்த குடமுழுக்கு வைபோகத்தின் போது திமுக எப்படி நல்ல விதமாக நடந்து கொண்டனர்…. என்பதும் ஊருக்குத் தெரியும்.

தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் கழகங்களின் உள்ளூர் பிரமுகர்களை எதிர்த்து …. இங்கே சமூக வலை தளங்களில் கோவில் பட்டரை எதிர்த்து பொங்கல் வைப்பவர்கள், நாளை கோவிலில் மணி அடிக்கும் ஐயர்க்கு இதனால் பிரச்சனை என்றால்…

ALSO READ:  இக்கணம் - தேவை சிக்கனம்!

பார்ப்பான் கோவிலில் ஓசியில் உண்டு கொழுக்கிறான்… அடி வாங்கட்டும் என்று பெரியார் மண் வாடையோடு வீரம் பேசுவார்கள். ஶ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர்கள் விசயத்தில் விவரங்கள் அறியாமல், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பேசும் பாஜக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பெரியார் சிலையை நீக்க நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவாரா?

சமுதாயத்தில் வலிமையில்லாத கோவில் அய்யர்… 60 ஆண்டுகள் தமிழகத்தில் கோலோச்சும் கழகத்தின் தலைமையை பகைத்து, அண்ணாமலை பல்கலைக்கழக உதயகுமார் போல சாகவேண்டும் என்கிற வெறி தெரிகிறது.

மு.க.ஸ்டாலினுக்கு மரியாதை அளித்த கோவில் அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு திக., தலைவர் வீரமணி கூட  பேசாத (இரயில் முன்னே நிற்காமல் போனதால்…நடவடிக்கை) பிராமண துவேசமே!

– விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories