ஶ்ரீரங்கம் கோவிலும் இரண்டு கலகங்களும்! ‘மரியாதை’ அளித்த விவகாரத்தில் ‘மரியாதை’ தவறியவர்கள்!

srirangam stalin - 2026

திமுக… ஆட்சியில் இருந்த காலத்தே அன்றைய எதிர்க் கட்சித் தலைவியாக இருந்த ஜெயலலிதா ஶ்ரீரங்கம் கோவிலுக்கு வந்தார். அப்போது, ஸ்டாலினுக்கு இந்த முறை கொடுத்தது போல  மரியாதை கொடுத்த அதிகாரிகள் விடுமுறையில் சென்றனர்… (பயம்தான்) ..

இந்த முறை கோவில் வாசலில் உள்ளூர் தி.மு.கழக அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கோவில் பட்டர்கள் மரியாதை செய்தனர்.. அதிகாரிகள் தரப்பில் மவுனம்!

ஶ்ரீரங்கத்தில் உண்மை நிலவரம்… ஶ்ரீரங்கம் கோவில் விவகாரங்களில் திமுக., அதன் ஆட்சியாளர்கள் பல நேரங்களில் சாதகமாக நடந்து கொண்டது எனக்குத் தெரியும். இதற்கு முன்பாக நடந்த குடமுழுக்கு வைபோகத்தின் போது திமுக எப்படி நல்ல விதமாக நடந்து கொண்டனர்…. என்பதும் ஊருக்குத் தெரியும்.

தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் கழகங்களின் உள்ளூர் பிரமுகர்களை எதிர்த்து …. இங்கே சமூக வலை தளங்களில் கோவில் பட்டரை எதிர்த்து பொங்கல் வைப்பவர்கள், நாளை கோவிலில் மணி அடிக்கும் ஐயர்க்கு இதனால் பிரச்சனை என்றால்…

பார்ப்பான் கோவிலில் ஓசியில் உண்டு கொழுக்கிறான்… அடி வாங்கட்டும் என்று பெரியார் மண் வாடையோடு வீரம் பேசுவார்கள். ஶ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர்கள் விசயத்தில் விவரங்கள் அறியாமல், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பேசும் பாஜக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பெரியார் சிலையை நீக்க நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவாரா?

சமுதாயத்தில் வலிமையில்லாத கோவில் அய்யர்… 60 ஆண்டுகள் தமிழகத்தில் கோலோச்சும் கழகத்தின் தலைமையை பகைத்து, அண்ணாமலை பல்கலைக்கழக உதயகுமார் போல சாகவேண்டும் என்கிற வெறி தெரிகிறது.

மு.க.ஸ்டாலினுக்கு மரியாதை அளித்த கோவில் அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு திக., தலைவர் வீரமணி கூட  பேசாத (இரயில் முன்னே நிற்காமல் போனதால்…நடவடிக்கை) பிராமண துவேசமே!

– விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories