ஆற்றல் நாயகன் அடல்ஜி! #போய்_வாருங்கள்_பிதாமகனே!

atal 1 - 2026

ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு சொந்தமான #கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்க #இந்திரா முடிவு செய்த போது…

அதை எதிர்த்து பாராளுமன்றத்தில் என் நாட்டின் ஒரு பிடி மண்ணைக்கூட எந்த நாடடிற்க்கும் தாரை வார்க்க அனுமதிக்க மாட்டேன் அதையும் மீறி கொடுக்கபட்டால் நீதி மன்றத்தில் வழக்கு தொடருவேன் என சிங்கமென கர்ஜித்த தலைவன் #வாஜ்பாய்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தங்க நாற்கரச் சாலை மூலம் இணைத்த மாபெரும் தலைவன்… உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கபட்டு இருந்தால்

#தேசிய_நதிகளையும் இணைத்து நாட்டை செழுமைபடுத்தி இருப்பீர்களே!  #வாஜ்பாய் #போய்_வாருங்கள்_பிதாமகனே

பொக்ரானில் அணு குண்டு சோதனை செய்த உடன் பல உலக நாடுகள் பொருளாதார தடை விதித்தது இதற்கு பயந்து எந்த நாட்டிடமும் கெஞ்சாமல் நேரடியாக வெளிநாடு வாழ் இந்தியர்களை சந்தித்து தற்போதைய சூழ் நிலையில் உங்கள் உதவி நாட்டிற்கு தேவை என கூறி அவர்களின் உதவியோடே அந்த தடையை உடைத்தெரிந்த ராஜதந்திரி #வாஜ்பாய் #போய்_வாருங்கள்_பிதாமகனே
#சுப்ரமணிய_சுவாமி மூலம் புலிகள் #இந்திரா விடமும் மற்ற போராளி குழுக்கள் #கருணாநிதி மூலம் டெசோ என்கிற பெயரில் #வாஜ்பாயிடமும்

நேரடி தொடர்பில் இருந்தனர் ஈழ போரில் #போய்_வாருங்கள்_பிதாமகனே

ALSO READ:  டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

நாட்டின் முதல் குடிமகனை (ஜனாதிபதி) #இஸ்லாமியராகவும்
நாட்டின் பாதுகாப்பை (இராணுவ_அமைச்சர்) #கிறித்தவரிடமும்
கொடுத்து அழகு பார்த்த ஒப்பற்ற தலைவன் #வாஜ்பாய்

இந்தியாவிற்கு ஐநாவிலே ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்த போது ஐநாவில் இந்திய அரசு சார்பில் வாதாட அன்றைய பிரதமர் #இந்திரா வால் இந்தியா சார்பில் அனுப்பட்டவர் அன்றைய எதிர்க்கட்சியை சேர்ந்த #வாஜ்பாய்

#போய்_வாருங்கள்_பிதாமகனே

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories