December 5, 2025, 12:40 PM
26.9 C
Chennai

பிறந்த போதே திமுக., உறுப்பினராகத்தான் பிறந்தார் உதயநிதி!

udayanithi stalin - 2025

இப்போது திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ளது. பலரும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப போட்டியிடும் நபரை தேர்வு செய்ய போட்டி போட்டு வருகின்றனர். அதே நேரம், திமுக.,வினரோ, ஒரு படி மேலே போய், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் அங்கே போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனு கொடுத்து வருகின்றனர். இதற்காக அவர்கள் நிரப்பியுள்ள வேட்பாளர் விண்ணப்பத்தாள் படிவம் இப்போது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இது குறித்து கலாய்த்து வருகின்றனர். எந்த வருடம் பிறந்தாரோ அதே வருடத்தில் அவர் உறுப்பினர் ஆகிவிட்டார். தற்போதைய தொழில், முரசொலி நிர்வாக இயக்குனர். கழக உறுப்பினராக இணைந்த வருடம் அவர் பிறந்த அதே 1977 தான்! கழகத்தில் வகிக்கும் பொறுப்பு கழக உறுப்பினர். சமூக ஆர்வலர். குறிப்பாக.. ஒரு விஷயம்தான் பலரையும் நகைப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது… அது – கழகம் நடத்திய போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றதுண்டா? என்ற கேள்விக்கு ஆம் என்றும், விவரம் என்பதில், கழகம் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும்… என்று இருப்பதும்தான்!

பிறந்தபோதே கட்சி உறுப்பினர் தான்.. என்று கூறி, பிறந்தபோதே இந்தியன் என்றும் தமிழன் என்றும் முத்திரை குத்துவது போல் திமுக உறுப்பினர் என்றும் கூறியிருப்பதாக திமுகவினர் புளகாங்கிதம் அடைந்து உள்ளனர்

பிறவி உறுப்பினர் உதயநிதி… பரம்பரை கொத்தடிமைகள் ராக்ஸ்… என்று கூறி கலாய்த்து வருகின்றனர் டிவிட்டர் பதிவுகளில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories