51 பெண்கள் … உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பொய்..! ஜனம் டிவி வெளியிட்ட பட்டியலால் பரபரப்பு!

sabarimala pinarayi vijayan - 2026

கேரள அரசு 51 இளம் பெண்கள் சபரிமலை சென்றதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில், பெரும்பாலான பெண்கள் 50 வயதைத் தாண்டியவர்கள் என்றும் பலரது முகவரியும் போலியான முகவரி என்றும் கேரளத்தில் மலையாள டிவி சேனலான ஜனம் டிவி ஆதாரங்களுடன் பட்டியல் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சபரிமலைக்கு கேரள கம்யூனிஸ அரசால் அனுப்பி வைக்கப்பட்ட கம்யூனிஸ பின்னணி பெண்களான பிந்து, கனகதுர்கா இருவரும் போலீஸாரின் கடும் பாதுகாப்பில் வீடு திரும்பினர்.

இதனிடையே, கனகதுர்கா தனது மாமியாரால் தாக்கப்பட்டதாக ஒரு புகாரை போலீஸில் கொடுத்தார். இதை அடுத்து அந்த மாமியாரும் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால், கனகதுர்கா தான் தன்னைத் தாக்கியதாக அவர் ஊடகங்களில் தெரிவித்தார். இது அரசுத் தரப்பு செய்துவரும் நாடகம் என்று விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில், கனகதுர்கா உச்ச நீதிமன்றத்தில் தனக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இது குறித்து விசாரித்த உச்ச நீதிமன்றம், கேரள அரசிடம் விளக்கம் கேட்டது. அப்போது, உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்த கேரள அரசு, தாங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து அதை நடைமுறைப் படுத்தியதாகவும், இதுவரை சபரிமலைக்கு 51 பெண்கள் வந்ததாகவும், அதில் தமிழகத்தைச் சேர்ந்த 24 பெண்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேரளத்தின் மலையாள சேனலான ஜனம் டிவி., ஒரு தகவலை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் 50 வயதைக் கடந்தவர்கள் என்றும், உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பொய் சொல்லியிருப்பதாகவும் கூறியது.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

மேலும் அந்த 51 பட்டியலை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் அந்தப் பட்டியல்…

Sabarimala Women List janamtv - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Entertainment News

Popular Categories