December 6, 2025, 12:37 AM
26 C
Chennai

51 பெண்கள் … உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பொய்..! ஜனம் டிவி வெளியிட்ட பட்டியலால் பரபரப்பு!

sabarimala pinarayi vijayan - 2025

கேரள அரசு 51 இளம் பெண்கள் சபரிமலை சென்றதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில், பெரும்பாலான பெண்கள் 50 வயதைத் தாண்டியவர்கள் என்றும் பலரது முகவரியும் போலியான முகவரி என்றும் கேரளத்தில் மலையாள டிவி சேனலான ஜனம் டிவி ஆதாரங்களுடன் பட்டியல் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சபரிமலைக்கு கேரள கம்யூனிஸ அரசால் அனுப்பி வைக்கப்பட்ட கம்யூனிஸ பின்னணி பெண்களான பிந்து, கனகதுர்கா இருவரும் போலீஸாரின் கடும் பாதுகாப்பில் வீடு திரும்பினர்.

இதனிடையே, கனகதுர்கா தனது மாமியாரால் தாக்கப்பட்டதாக ஒரு புகாரை போலீஸில் கொடுத்தார். இதை அடுத்து அந்த மாமியாரும் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால், கனகதுர்கா தான் தன்னைத் தாக்கியதாக அவர் ஊடகங்களில் தெரிவித்தார். இது அரசுத் தரப்பு செய்துவரும் நாடகம் என்று விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில், கனகதுர்கா உச்ச நீதிமன்றத்தில் தனக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இது குறித்து விசாரித்த உச்ச நீதிமன்றம், கேரள அரசிடம் விளக்கம் கேட்டது. அப்போது, உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்த கேரள அரசு, தாங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து அதை நடைமுறைப் படுத்தியதாகவும், இதுவரை சபரிமலைக்கு 51 பெண்கள் வந்ததாகவும், அதில் தமிழகத்தைச் சேர்ந்த 24 பெண்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேரளத்தின் மலையாள சேனலான ஜனம் டிவி., ஒரு தகவலை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் 50 வயதைக் கடந்தவர்கள் என்றும், உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பொய் சொல்லியிருப்பதாகவும் கூறியது.

மேலும் அந்த 51 பட்டியலை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் அந்தப் பட்டியல்…

Sabarimala Women List janamtv - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories