ராணுவம் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினால்..?! மாணவர்கள் சஸ்பண்ட்! வேலையிழப்பு!

protest against kashmir incident - 2026

காஷ்மீரில் ஜெய்ஷ் இ மொகம்மத் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் புகைப்படம் வெளியிட்ட மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பணியில் இருக்கும் இளைஞர்கள் சிலர் வேலையிழப்பை சந்தித்துள்ளனர்.

புல்மாவோ தாக்குதல் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துப் பதிந்த ராஜஸ்தானில் உள்ள நிம்ஸ் பல்கலையில் பிஎஸ்சி 2வது ஆண்டு படிக்கும் தல்வீன் மன்சூர், ஜோகிரா நசீர், உஸ்மா நசீர், பிபார்ம் 2ம் ஆண்டு படிக்கும் இக்ரா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலை வெளியிட்ட அறிக்கையில்: இவர்கள், புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்ததைக் கொண்டாடும் வகையில், தேச விரோத புகைப்படங்களை பதிவிட்டதாகவும், இதுபோன்ற கண்டனத்திற்குரிய விஷயங்களை பல்கலை பொறுத்து கொள்ளாது என்றும், இதனால், மாணவர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப் படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

காஷ்மீரில் நிறுவனங்களில் பணிபுரியும் சிலர், இது போல் தங்களது பேஸ்புக், டிவிட்டர் பக்கங்களில் கருத்துப் பதிவுகளைச் செய்தனர்! அவை ஆட்சேபனைக்குரிய விதத்தில் இருந்ததால், நிறுவனங்களுக்கு சமூக ஊடகங்களில் வலம் வரும் சிலரே மின்னஞ்சல் புகார் அனுப்பியுள்ளனர். அவற்றைப் பரிசீலித்த அந் நிறுவனங்கள், சம்பந்தப் பட்ட நபர்கள் நிறுவனத்துக்கு சிக்கலை ஏற்படுத்துபவர்கள் என்று குறிப்பிட்டு, பணிநீக்கம், சஸ்பெண்ட், விளக்கக் கேட்டு உள்ளிட்டவற்றுக்கு ஆட்பட்டுள்ளனர்.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள இருசக்கர விற்பனை நிறுவனத்தில் பணிபுரியும் முகமது அஷ்ரப் என்ற ஊழியர், சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

Suspension Letter - 2026 suspension letter - 2026 suspension termination letter - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

Entertainment News

Popular Categories