ராணுவம் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினால்..?! மாணவர்கள் சஸ்பண்ட்! வேலையிழப்பு!

protest against kashmir incident - 2026

காஷ்மீரில் ஜெய்ஷ் இ மொகம்மத் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் புகைப்படம் வெளியிட்ட மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பணியில் இருக்கும் இளைஞர்கள் சிலர் வேலையிழப்பை சந்தித்துள்ளனர்.

புல்மாவோ தாக்குதல் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துப் பதிந்த ராஜஸ்தானில் உள்ள நிம்ஸ் பல்கலையில் பிஎஸ்சி 2வது ஆண்டு படிக்கும் தல்வீன் மன்சூர், ஜோகிரா நசீர், உஸ்மா நசீர், பிபார்ம் 2ம் ஆண்டு படிக்கும் இக்ரா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலை வெளியிட்ட அறிக்கையில்: இவர்கள், புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்ததைக் கொண்டாடும் வகையில், தேச விரோத புகைப்படங்களை பதிவிட்டதாகவும், இதுபோன்ற கண்டனத்திற்குரிய விஷயங்களை பல்கலை பொறுத்து கொள்ளாது என்றும், இதனால், மாணவர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப் படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

காஷ்மீரில் நிறுவனங்களில் பணிபுரியும் சிலர், இது போல் தங்களது பேஸ்புக், டிவிட்டர் பக்கங்களில் கருத்துப் பதிவுகளைச் செய்தனர்! அவை ஆட்சேபனைக்குரிய விதத்தில் இருந்ததால், நிறுவனங்களுக்கு சமூக ஊடகங்களில் வலம் வரும் சிலரே மின்னஞ்சல் புகார் அனுப்பியுள்ளனர். அவற்றைப் பரிசீலித்த அந் நிறுவனங்கள், சம்பந்தப் பட்ட நபர்கள் நிறுவனத்துக்கு சிக்கலை ஏற்படுத்துபவர்கள் என்று குறிப்பிட்டு, பணிநீக்கம், சஸ்பெண்ட், விளக்கக் கேட்டு உள்ளிட்டவற்றுக்கு ஆட்பட்டுள்ளனர்.

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள இருசக்கர விற்பனை நிறுவனத்தில் பணிபுரியும் முகமது அஷ்ரப் என்ற ஊழியர், சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

Suspension Letter - 2026 suspension letter - 2026 suspension termination letter - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories