காந்தியின் மானசீகக் கொள்ளுப் பேரன்கள் தெரிந்து கொள்ள… மகாத்மாவின் சரித்திரம்..!

Mr V Kalyanam Gandhi Secretary - 2026

இன்னும் சில சரித்திர உண்மைகள்-1 (காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன்களுக்கு சமர்ப்பணம்)

மகாத்மாவின் எளிமை: 

கல்யாணம். செயலாளராகக் காந்தியிடம் பணியாற்றியவர். குமரி எஸ், நீலகண்டன் அவரைப் பலமுறை சந்தித்து உரையாடி உருவாக்கிய புதினம் ஆக்ஸ்ட் 15. அதில் திரு கல்யாணம் தன் வலைப்பதிவில் எழுதியதாகக் கூறப்படுவதிலிருந்து…..

//அவர் எப்போதுமே (ரயிலில்) மூன்றாம் வகுப்பு டிக்கெட் எடுத்தே பயணம் செய்வார். அரசாங்கமும் அவர் பயணம் செய்யும் முழுப் பெட்டியையும் அவர் பயன்பாட்டிற்கே கொடுத்துவிடும். அதில் அவரோடு பணியாற்றும் மூன்று நான்கு பேர் மட்டுமே இருப்போம்….

அப்போது ரயிலில் மூன்றாம் வகுப்பு பயணத்தில் இருக்கைகளில் சிறிய மரத்துண்டுகள் இணைக்கப்பட்ட இருக்கைகளே இருக்கும். மரத்துண்டுகளிடையே இடைவெளிகள் இருக்கும். அந்த இருக்கைகளில்தான் படுக்க வேண்டும். மெத்தைகள் எல்லாம் இருக்காது. காற்றாடியும் கிடையாது.. காந்தியின் உடம்பு வலிக்கக் கூடாதென்பதற்காக நாங்களே அந்தப் பெட்டியில் மெத்தை கொண்டு செல்வோம். ஒரு தலையணையும் வைத்திருப்போம்

அவருக்காக வெந்நீர் வைப்பதற்கு சிறிய ஸ்டவ்வும் வைத்திருப்போம்

காந்திக்கு மிகவும் வேண்டிய ஒரு தொழிலதிபர் இருந்தார். அவருடைய பெயர் மிருதுளா சாராபாய். அவர் அகமதாபாத்தில் உள்ள காலிகோ மில்லின் உரிமையாளர் சர் அம்பாலா சாராபாயின் மகள். விக்ரம் சாராபாயின் சகோதரி. மிருதுளா பாட்னாவில் வேலை செய்து கொண்டிருந்தார்

காந்தி பாட்னாவில் இருந்து திரும்பி வரும்போது அவர் வெப்பத்தில் சிரமப்படக் கூடாது என்பதற்காகக் காந்தியின் பெட்டியின் சன்னலளவிற்கு பெரிய ஐஸ்கட்டிகளை சன்னல் பாதையில் மிருதுளா கட்டி வைத்து விடுவார். அதற்கு காந்தி ஒன்றும் சொல்ல மாட்டார். ஆனால் அந்த ஐஸ்கட்டிகள் உருகி ரயில் பெட்டியில் ஒழுகிக் கொண்டே இருக்கும் எங்கும் தண்ணீராய் இருப்பதால் எங்களுக்கு அது கொஞ்சம் அது சிரமமாகவே இருக்கும்//

  • மாலன், பத்திரிகையாளர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories