உள்ளூர் செய்திகள்

தபால் ஊழியர் தவற விட்ட ரூ1.50லட்சத்தை உடன் மீட்டு ஒப்படைத்த போலீசார்..

விருதுநகரில் தபால் நிலைய ஊழியர் தவற விட்ட ரூ.1.45 லட்சத்தை ஒரே நாளில் போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.விருதுநகர் நகராட்சி சாலையில் உள்ள தபால் நிலையத்தில் தலைமைத் தபால் ஊழியராக பணிபுரிந்து வருபவர்...

சதுரகிரி கோவிலுக்குச் சென்ற பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் சென்ற பக்தர் இன்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி...

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்த மேலும் இருவர் பலி..

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்த மேலும் இருவர் பலியாகினர்.பலி எண்ணிக்கை நான்கானது.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கனஞ்சாம்பட்டியில் சிவகாசி சேர்ந்த மாயக்கண்ணன் என்பவரின்  பேபி பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இதனை...

சோழவந்தானில் தை மாதம் குருவார பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தை மாதம் குருவார பிரதோஷ விழா மிக சிறப்பாக நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு சனீஸ்வர லிங்கம் நந்திகேஸ்வரர் சிவனுக்கும் பால், தயிர் உட்பட

காரைக்குடி அழகப்பா பல்கலை ஜன22 ல் 33வது பட்டமளிப்பு விழா: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்பு..

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஜன. 22 -இல் 33 -வது பட்டமளிப்பு விழா: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று 1,124 மாணவ, மாணவியர்களுக்கு நேரில் பட்டம் வழங்குகிறார்சிவகங்கை மாவட்டம் காரைக்குடி...

நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவு-மு.க. அழகிரி நேரில் சென்று அஞ்சலி..

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி(87) உடல்நலக் குறைவால் புதன்கிழமை இரவு காலமானார்.‘என் தங்கை கல்யாணி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வடிவேலு நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை நடிகராக அசத்தியுள்ளார். நீண்ட...
- 2026

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு-26 காளைகளை அடக்கிய அபி சித்தருக்கு கார் பரிசு..

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது.26 காளைகளை அடக்கிய அபி சித்தருக்கு கார் பரிசு வழங்கப்பட்டது.சிறந்த காளையின் உமையாளர் புதுக்கோட்டை தமிழ்ச்செல்வனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள்,...

தேவை கோவை டூ நெல்லை பகல் நேர ரயில்!

கோயம்புத்தூர்ல இருந்து சென்னைக்கு தினசரி மூன்று,பகல் நேர இண்டரசிட்டி ரயில்கள் உள்ளன. பெங்களூருக்கு பகல் நேரங்கள்ல இரண்டு ரயில்கள் உள்ளன. உதய்,டபுள்,டெக்கர் இண்டர்,சிட்டி ரயிலாக உள்ளது. அதே போல மயிலாடுதுறை செல்ல ஜன...

மதுரை அவனியாபுரம்  ஜல்லிக்கட்டு நிறைவு-28 காளைகளை அடக்கிய விஜய்..

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்று வந்த  ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைந்தது.அவனியாபுரம்  ஜல்லிக்கட்டுயில் வென்றவர்களுக்கு முதல்வர் உருவப் படம் பொறித்த தங்கக் காசு வழங்கப்பட்டது.28 காளைகளை அடக்கி களத்தில் சிறந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளளார்...

தேசிய இளைஞர் தினம்; வெற்றி விளையாட்டு அறக்கட்டளை சார்பில் கால்பந்துப் போட்டி!

தேசிய இளைஞர் தினம் மற்றும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு வெற்றி விளையாட்டு அறக்கட்டளை சார்பாக பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி

ராஜபாளையத்தில் தடை செய்யப்பட்ட 550 கிலோ குட்கா பறிமுதல்..

இராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 550 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.ஒருவர் கைது செய்யப் பட்டார் மூன்று பேர் தப்பி ஓட்டம் பிடித்தனர்.விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேருந்து...

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் எண்ணெய் காப்பு உத்ஸவம் கோலாகலம்!

மார்கழி உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளான பகல்பத்து மற்றும் ராப்பத்து நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
- 2026

Recent articles