தபால் ஊழியர் தவற விட்ட ரூ1.50லட்சத்தை உடன் மீட்டு ஒப்படைத்த போலீசார்..

விருதுநகரில் தபால் நிலைய ஊழியர் தவற விட்ட ரூ.1.45 லட்சத்தை ஒரே நாளில் போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.


விருதுநகர் நகராட்சி சாலையில் உள்ள தபால் நிலையத்தில் தலைமைத் தபால் ஊழியராக பணிபுரிந்து வருபவர் சுப்பையா. இவர் நாள்தோறும் அஞ்சலகத்தில் வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணத்தை மாலையில் தலைமைத் தபால் நிலையத்திற்கு எடுத்துச் சென்று ஒப்படைப்பது வழக்கம்.
இந்நிலையில், கடந்த ஜன.,19 அன்று அஞ்சலகத்திற்கு வந்த ரூ.1.45 லட்சத்தை ஒரு பையில் எடுத்துக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் வாடியான் தெரு வழியாகச் சென்றுள்ளார். அப்போது, பை தவறி கீழே விழுந்துள்ளது. திரும்ப வந்து பார்த்த போது பணப் பையை காணவில்லை.

எனவே, முத்தையா இதுகுறித்து விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், முதியவர் ஒருவர் பணப் பையை எடுத்துச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை மடக்கிய போலீசார், அவரிடமிருந்த ரூ.1.45லட்சத்தை உடனே மீட்டனர்.

இதையடுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம், காணாமல் போன பணத்தை தபால் அலுவலர் முத்தையாவிடம் ஒப்படைத்தார்.

பின்பு, துரிதமாக செயல்பட்டு பணத்தை கண்டுபிடித்த பஜார் காவல் நிலைய ஆய்வாளர் சித்ரகலா, சிறப்பு சார்பு ஆய்வாளர் சுவாமிநாதன், தலைமை காவலர் பாக்கியராஜ், குற்றப்பிரிவு காவலர்கள் பிரபு, சிவக்குமார், முத்து அய்யனார் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார்.

IMG 20230121 WA0127 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories