ஆன்மிகச் செய்திகள்

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்

ஆக்கிரமிப்புகளால் தேர் நிலைவந்து சேர தாமதம்! பக்தர்கள் வேதனை!

இனிவரும் காலங்களிலாவது, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி திருவிழா நடைபெறும் காலங்களில் பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் சிரமம் இன்றி ஏற்படுத்தி தர வேண்டுமென, அதிகாரிகளை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தரிசன டிக்கெட் பற்றி திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பு!

தரிசன டிக்கெட்கள் பெற பக்தர்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

― Advertisement ―

அரிதான வரத்தைக் காப்பாற்றிக் கொள்வோம்!

சற்று நேரம் அரசியல் பார்வையை ஒதுக்கிவிட்டு, தர்மத்தோடும் பாரபட்சமின்றியும் சிந்திப்போம். 

More News

மீண்டும்… 3ம் முறை பிரதமரான பிரதமரின் ‘மனதின் குரல்’ முதல் பகுதி!

மம பிரியா: தேசவாசின:, அத்ய அஹம் கிஞ்சித் சர்ச்சா சம்ஸ்கிருத பாஷாயாம் ஆரபே.

T20 WC2024: கோப்பையை வென்றது இந்தியா!

விராட் கோலி ஆட்ட நாயகனாகவும், ஜஸ்பிரீத் பும்ரா போட்டி நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.  இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 2.45 மில்லியன் டாலரும், இரண்டாமிடம் பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு 1.28 மில்லியன் டாலரும் பரிசாகக் கிடைக்கும். 

Explore more from this Section...

மாசி மகம் விசேஷ செய்திகள் அறிவோமா?

கருணை வடிவம் இரண்டு முகங்களும் எட்டு கரங்களும் கொண்ட ஒரு அபூர்வமான அமைப்பு காங்கேய சுப்ரமணியர் ஒரு கணத்தில் பூரண கும்பம் ஏந்தி இருப்பார்.

சர்ப்ப பயம் நீங்க… சொல்லுங்க இந்த மந்திரத்தை!

இந்த இரண்டு சுலோகங்களும் சர்ப்ப பயம் நீங்குவதற்காக பாரம்பரியமாக சொல்லப் பட்டு வருபவை. இந்த சுலோகங்கள் தினசரி சந்தியா வந்தனத்தில் திசைகளை வணங்கும்போது வடக்கு நோக்கி சொல்லப்படவேண்டும்

தென்காசி கோயிலில் மாசித் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதி, கிழக்குமாசி வீதிகளில் வலம் வந்த சுவாமியின் தேர் காலை 9.30க்கு நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து நான்கு வீதிகளிலும் வலம் வந்த அம்பாள் தேர் 10.45க்கு நிலை சேர்ந்தது.

துவாதசி நாளான இன்று நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

வழிபாட்டில் துளசி துளசி பெயர்களை நான்கு பெயர்களால் குறிக்கப்படுகிறது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிக பழைய பெயர் இது.அப்போதும் இப்போதும் துளசியை குறிக்க இது பயன்படுகிறது தண்ணந் துழாய் தன் துழாய்...

பச்சை சாத்தியில் செந்தூர் முருகன்!

நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

நண்பனுக்கு பசி.. மனம் தாங்காமல் யாசகம் வாங்கி தந்த தோழமை!

அந்தக் காலத்தில் ஆலக்கோயில் என்று அழைக்கப்பட்டு, பிறகு திருக்கச்சூர் என்றாகியிருக்கிறது

காரமடை ரங்கநாதர் கோயில் மாசித் திருவிழா பிரமோத்ஸவ கொடியேற்றம் கோலாகலம்!

காரமடை .அருள்மிகு .அரங்கநாதர் ஆலயம். தேர்த்திருவிழா . கொடியேற்று விழா உத்ஸவம் கோலாகலமாக இன்று நடைபெற்றது. 

படியனூர் பழநி ஆண்டவர் கோயிலில் கிருத்திகை வழிபாடு

சிறப்பு வாய்ந்த இந்த  திருத்தலத்தில் இன்று கிருத்திகை வழிபாட்டினை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

திருவரங்க மாசி கருட ஸேவை: பக்தர்கள் பரவச தரிசனம்!

பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்.

உணவால் ஏற்படும் தோஷங்கள்!

உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி" சமைக்கிறார்கள் என்பதும் கூட தான்உணவில் ஐந்து...

இம்மாதத்தின் சிறப்புக்கள், விழாக்கள்!

மாசி மாத சிறப்புகள் !மாசி மாதத்தில் மகத்துவங்கள் பல உண்டு. இம்மாதத்தில் சிவராத்திரி, மாசிமகம், ஹோலிப்பண்டிகை போன்ற விழாக்களும், ஜயா ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி, மகாவிஷ்ணு வழிபாடு, மாசி சங்கடஹர சதுர்த்தி வழிபாடு,...

படிக்கட்டுக்கள் சொல்லும் அறிவியல் உண்மைகள்

கோவில் வாசல்படியை தொட்டும் கும்பிடுவதற்கு பின்னாலும் அறிவியல் உண்மைகள் இருக்கின்றன. குனிந்து வாசல் படியை தொடும் பொழுது நமக்குள் ஒரு பணிவை ஏற்படுத்துகிறது. பிறகு உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது.படிக்கட்டை தொட்ட...

SPIRITUAL / TEMPLES