December 6, 2025, 3:33 PM
29.4 C
Chennai

மாசி மகம் விசேஷ செய்திகள் அறிவோமா?

murugar - 2025

மாசி மகம் முருகனுக்கு உகந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது முருகபெருமானின் வாகனத்தை பற்றி நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.

முருகனுக்கு மயில் மட்டும்தான் வாகனம் என்று எண்ணி இருப்பீர்கள் சில நேரங்களில் யானை வாகனம் ஆடு வாகனம் ஆகியவற்றில் நீங்கள் முருகனை தரிசித்து இருக்கலாம்

சூரபத்மனை வெல்ல சண்டையிட்ட போது சூரபதுமன் வேங்கை மரமாக நின்ற போது அவனை தனது வேலால் இரு கூறாகப் பிளந்து மயிலாகவும் மற்றொன்று சேவலாகவும் மாற்றி அமைத்து தன்னுடன் வைத்துக்கொண்டார். சில தலங்களில் முருகன் மட்டும் மயில்மீது இருப்பதை காணலாம். சில தலங்களில் வள்ளி-தெய்வானை சமேதராக இருப்பதையும் காணலாம்

padiyanoor murugan - 2025

யானை வாகனம்: முருகப் பெருமான் யானை மீது அமர்ந்த கோலத்தில் கஜ வாகனன் என்று பெயர். செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றத்தில் அருகில் உள்ள ஆனூர் என்ற தலத்தில் கையில் தாமரைப் பூ ஏந்தி யானை வாகனம் மீது எழுந்தருளி இருக்கிறார். திருத்தணி முருகனுக்கு யானைதான் வாகனம். தென் ஆற்காடு மாவட்டத்தில் சிதம்பரத்தில் யானைமீது காணலாம். வட ஆற்காடு வேலூர் ரத்தினகிரி திருச்சிக்கு அருகிலுள்ள செட்டிகுளம் குன்றக்குடி அருகிலுள்ள பிரான்மலை ஆகியவற்றில் இவ்வமைப்பு காணப்படுகிறது

திருப்பரங்குன்றத்தில் யானை ஆடு மயில் சேவல் என்று 4 வாகனங்கள் காணமுடியும் ஆட்டு வாகனம் கன்னியாகுமரி சுசீந்திரம் குன்றின்மேல் 60 அடி உயரத்தில் சுப்ரமணிய சுவாமி கோயில் இங்கு ஆட்டுக்கடா வாகனத்தில் காணலாம்.

ஒரு சமயம் தேவர்கள் யாகம் செய்ய யாகத்தில் குற்றம் இருந்ததால் தோன்றிய பயங்கர ஆட்டுக்கடா தேவர்களையும் துன்புறுத்திய்து அதனை அடக்கி வாகனமாக ஏற்றுக் கொண்டார் சிம்ம வாகனம் சென்னிமலையில் அக்னி ஜாதர்
என்ற இரண்டு தலைகளை உடைய முருகனை ஒரு சில முருக பக்தர்களால் காணமுடியும்.

murugan - 2025

சென்னிமலை முருகன் சிம்ம வாகனத்தில் காட்சியளிக்கிறார் திருப்பூரில் நான்கு கரங்கள் சிம்ம வாகனம் என்ற தளத்தில் பத்தடி உயரமுள்ள நாகத்தின் மீது நடனம் புரியும் கண்ணனைப் போல் கந்தனை காணலாம். பெங்களூரில் இருந்து 50 மைலில் உள்ள சுப்ரமண்யா என்ற தலத்தில் (தர்மசாலா) ஏழுதலை நாகத்தின் முருகனை சேவிக்கலாம்

சேலத்துக்கு அருகில் உள்ள திருச்செங்கோடு மலைக்குச் சென்றால் அறுபதடி நீளம் படுத்திருக்கும் நாகத்தின் மீது இருப்பதை காணலாம் வடபழனி மேற்கு பக்கம் ஒரு மலை மீது ஆறு முகத்துடன் காட்சி அளிக்கும் நாகம் சுற்றிக்கொண்டு இருக்கிறது போல அதிசய காட்சி காணப்படும்.

குதிரை வாகனம் குதிரையின் மீது அமர்ந்து உள்ள முருகனை காண முடியும் கோயிலை வலம் வரும்போது கிளி வாகனத்துடன் சேவிக்கலாம் திருப்பூருக்கு அருகில் கண்டேன் கோயில் என்ற தலத்தில் முருகன் கையில் இடது கையில் கிளி ஏந்தி இருப்பார் கனககிரி என்று இந்த தலத்திற்கு பெயர் ஏன் கிளியை வைத்திருக்கிறார் என்றால் கிளிதான் அருணகிரிநாதர் அதனால் ஏந்தி இருக்கிறார். கோவை மாவட்டத்தில் காங்கேயத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் மரதத்தின் மீது முருகன் காணலாம்

murugar shasti - 2025

முருகன் கையில் ஆயுதங்கள்: முருகன் ஆயுதங்கள் என்பது முருகப்பெருமானின் படைக்கலங்கள் என்ற பொருளில் விளங்குவதாகும் சூரன் முதலிய அசுரர்களை வென்று வாகை சூட கந்தப்பெருமான் பல்வேறு கோலங்களில் அவரது கரங்களில் கொண்ட படைக்கலங்களை ஆயுதங்களாக அமைந்தன

அவர் கரங்களில் ஜபமாலை கமண்டலம் கரும்பு வில் மலரம்பு தாமரை நீலோத்பலம் பூரணகும்பம் உருவம் முதலியன வெவ்வேறு வடிவங்களில் காரணகாரியம் கருதி அவர் கரங்களில் ஏந்தியுள்ளார்.

பன்னிரு கரங்கள் உடையவர் ஆதலால் எல்லா கடவுளுக்கும் இல்லாத வகையில் அதிகமான ஆயுதங்கள் உடையவர் முருகப்பெருமானது பல்வேறு வடிவங்களை விவரிக்கும் குமார தந்திரம் ஸ்ரீ தத்துவநிதி தியான ரத்னாவளி போன்ற சிற்ப நூல்கள் அவரது ஆயுதங்களைப் பற்றி கூறுகிறது

தணிகை புராணத்தில் முருகனது வடிவங்களை அகத்தியர் அருள் பெறு படலத்தில் குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர் திருப்புகழ் முதலான நூல்களில் படைக்கலன்களை பற்றி கூறுகிறார்

god murugan - 2025

முருகப்பெருமானிடம் இருக்கும் வேலாயுதம் ஞானசக்தி வெல்லும் தன்மையுடையது அறிவாற்றல் ஆழம் அகலம் உடையது ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே என்று இறைவனைப் போற்றுகின்றார் மாணிக்கவாசகர். வேலின் வடிவமும் இத்தகையதே முருகன் ஞான வேலுக்கு சக்தி என்ற பெயரும் உண்டு சக்தி தன் வடிவே தேனில் தடையிலா ஞானமாகும் என்பது சிவஞான சித்தியார் வாக்கு ஞானம் அஞ்ஞானத்தை வெல்ல வல்லது ஆதலினால் ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்கள் ஆகிய சூரபத்மன் சிங்கமுகன் தாரகாசுரன் அசுரர்களை அழித்து ஞானம் என்ற வேலை யாவருக்கும் நலம் புரிந்தது வேல் வந்து வந்தனை செய்யும் அடியவர்க்கு உதவும் ஐந்தொழில் செய்யும் என்பதையெல்லாம் திருப்புகழில் காட்டுகிறார் அருணகிரிநாதர்

வேலாயுதத்தை இடம் பிடி தெய்வம் என்று கந்த புராணம் போற்றும் சக்திவேல் ஆனது 6 கூறிய பகுதிகளை உடையது தட்டு வடிவில் அமைந்தது நடுவில் பிடித்து இழுப்பது வழக்கம்

கோழிக் கொடி முருகனுக்கு சேவல் என்றும் பெயர் செய்யக்கோரி ஒளியை விரும்புவது அறியாமை இருளை போக்கி மெய்யறிவு ஆகிய ஒளியைப் பரப்பும் முருகனின் கொடியாக விளங்குவது வைகறையில் கோழி கூவுதல் ஓங்கார மந்திரத்தை ஒளிவடிவில் உலகுக்கு உணர்த்துவது கோழியை நாத தத்துவம் என்பர் நாதம் இல்லையே நானிலமே இல்லை சேவல் நம் உயிருக்கு காவல் சிவஞான விளங்குகின்றது கோழிக் கொடி ஏந்தி நம்மையெல்லாம் சிவஞான பேரொளியில் முழ்க செய்து அருளுகின்றார்

திருச்செங்கோட்டில் முருகப் பெருமான் இடது கரத்தில் பிடித்துள்ள அறிய அழகு கோலம் அருணகிரியார் மனத்தில் நீங்காமல் என்ற காட்சி சென்ற இடங்கள் கந்தா எனும்போது செஞ்சேவல் கொண்டு வரவேண்டும் என்று செங்கோட்டு வேலவனே வேண்டுவார் குற்றமற்றவர் உள்ளத்தில் உறைபவன் கூட கொடி தரித்த பெருமாளே என்பார். கொடி அக்னி தேவனின் அம்சம் அங்குசம் யானையை அடக்க பயன்படுவது இரும்பால் ஆனது செய்யப்பட்ட விளைந்த குத்தி நடக்கக்கூடிய கூறிய நேரான பகுதியையும் உடையது நீளமாக கடைகளில் செருகி இருப்பார்கள்

thiruchendur murugan - 2025

திருமுருகாற்றுப்படையில் முருகப்பெருமானது கரங்களில் ஒன்றில் அங்குசம் ஒருவகை என்று நக்கீரர் குறிப்பிடுகிறார் பாசம் என்பது பகைவர்களின் கையையும் கால்களையும் கட்டப் பயன்படும் ஒரு கயிறு அல்லது மூன்று கயிறுகள் சேர்ந்து அமைந்தது எளிதில் அவிழ்க்கும் சுருக்கு முடிச்சு இடப்பட்டிருக்கும்

வள்ளிநாயகியை அடைய முருகன் எடுத்த வேட்டுவ குலத்தில் வில்லும் அம்பும் உண்டு மூங்கில் சிலை எனும் மரம் முதலியன வளையக்கூடிய நார் மரத்தால் செய்யப் பெறுவது இந்த இரு தலைகளும் தோல் அல்லது நாக்கை கட்டப்பட்ட நான் இருக்கும் வில்லை வளைத்து நானே இறுகக் கட்டி அதன் நடுவே அம்பை வைத்து விடுவார்கள்.

எவ்வளவுக்கு எவ்வளவு வில்லின் வழங்கும் நாணின் உறுதியும் இழுத்து விடுபவன் பலமும் இருக்கிறதோ அவ்வளவுக்கு அளவு வேகம் இருக்கும் அது தாய்க்கும் நன்மை அதிகரிக்கும் நுனியில் விஷம் தோய்த்து வைப்பதும் உண்டு அம்பு பட்ட உடன் இறந்து விடுவார்கள்.

அம்பின் நுனி பிறைமதி போன்ற அமைப்பில் இருக்கும் இதற்கு பிழம்பு என்று பெயர் அம்பு வில்லை வளைத்து எய்த பயன்படக்கூடியது கூரிய முள் போன்றது நுனியை ஒரு கழியில் இணைத்து இருப்பார்கள் நுனி இரும்பால் ஆகியது.

அதன் வால் பாகத்தில் கழுகு சிறகுகளும் பறவை இறகுகளையும் கட்டியிருப்பார்கள் கழுகு இதற்கு பயன்படும் கட்டுவதால் காற்றை ஊடுருவி விரைந்து செல்லும் அனைவருக்கும் பயன்படும் கைப்பிடியுடன் இருக்கும் கேடயத்தையும் தடுப்பதற்காக பயன்படுவது பலவகையான வலுவுள்ள காட்டெருமை நீர்யானை காண்டா மிருகம் இவற்றின் தோழர் தயாரிப்பார்கள் நீல சதுரம் வட்டம் முக்கோணம் போன்ற வைப்புகளில் இருக்கும்.

06 June25 Palani Muruga - 2025

வாள் கட்டு வாங்கம் என்ற பெயர் நீளமான கத்தி போரில் பகைவர்களை வெட்ட பயன்படுவது இதில் ஒருமுனை உடையது இருமுனை உடையது உண்டு குத்து கத்தியாக கூரிய நுனியை உடையதாக இருக்கும் பழங்கால மன்னர்கள் இடுப்பில் செருகி இருப்பார்கள்

கோடாரி மரம் விளக்கப் பயன்படும் பகைவரின் உடலைப் அளக்க பயன்படுவது இரும்பால் ஆனது கூர்மையானது கனமாக இருக்கும் காம்பில் செருகப்பட்டிருக்கும் அரசு என்பது இதை கூறுவார்கள். வாய் சற்று வளைந்து உரியதாக இருக்கும் அங்கேயே சுப்பிரமணியர் என்ற வடிவில் அரசு ஆயுதம் உள்ளதாக காட்டப்படுகிறது

சூலம் சிவபெருமானுக்குரிய சிறப்பான அடையாளம் மூன்று முனைகளை உடைய துறையிலும் எக்கு இரும்பால் செய்யப்பட்டு நீளமான மரக் கம்பில் செருகி இருக்கும்

கதை டிகிரி என்ற பெயரை உடையது பஞ்சபாண்டவர்களின் ஞாபகம் ஆஞ்சநேயர் கரத்திலும் இருக்கும் குண்டாந்தடி என்றும் பெயர் பகைவர்களை அடித்து நொறுக்க பயன்படும் கையை விட்டு அகலாத படி காவலாக இருந்து உடையவரை பாதுகாக்கும்

tiruchendur murugan - 2025

சங்கம் திருமாலுடையது விசேஷம் வெற்றியை அறிவிக்கும் பகைவர்களின் ஒலியைக் கேட்டதுமே அடங்கி ஒடுங்கி செய்யும் சக்கரம் வளையம் போன்று இருக்கும் கும்பகோணம் அருகிலுள்ள அழகாபுத்தூர் எனும் தேவாரத் திருத்தலத்தை சங்கு சக்கரம் ஏந்தி முருகர் காட்சி தருகிறார்

அர்சிரற் கரைப்புத்தூர் ல் வஜ்ரம் முருகப்பெருமானுக்கு முக்கிய படைகளும் ஆயிரம் நிலைகளை உடையது உறுதியான பொருள் எதுவாயினும் உடைக்கும் வல்லமை கொண்டது நீளமான கைத்தடி மரத்தால் ஆனது.

தண்டம் என்ற சொல்லுக்கு தண்டாயுதம் கொண்டவன் என்ற பொருளும் உண்டு கந்தசாமி வடிவத்தில் பழனியில் தண்டம் ஏந்தி காட்சியளிக்கிறார் சுவாமிமலையில் அதே வடிவம் மரத்தை அறுக்க பயன்படும் கருவி இக்காலத்தில் மக்காத சூரன் எனும் மரத்தடிக்கு மயிலும் சேவலும் மாற்றினான் குமார் அதில் குறிப்பிடப்படும் சரவணபவன் என்ற வடிவத்தில் பன்னிரு கரங்களில் ஒன்றில் ஒளியை வைத்துள்ளார்

தோமரம் உலகை இந்த ஆயுதம் பகைவர்களை பயன்படுவது குமார தந்தத்தில் குறிப்பிட்ட தாரகாரி சூரபத்மனின் இளைய தம்பி அசுரனை வதைத்த தாரகாரி என்று பெயர் இந்த வடிவத்தில் உலக்கையை ஒரு கரத்தில் பிடித்துள்ளார்

thirupparankundram murugan - 2025

கரும்பு வில் கரும்பால் செய்யப்பட்ட வில் மன்மதனுகுறியது பராசக்தி கையில் உள்ள கரும்பு யோகியாக இருக்கும் மற்ற தெய்வங்களும் யோகத்தை உண்டாக்க கரும்புவில் எதிர்ப்பர்.

ஸ்ரீ தத்துவநிதி குறிப்பிடப்படும் சுப்பிரமணியரின் கரங்கள் ஒன்றில் கரும்பு வில்லும் மற்றொன்றில் மலர் அம்பும் கொண்டதாக காட்டுவார் சுப்பிரமணியன் புஷ்பம் என்று பெயர் தாமரை அசோகு மா முல்லை நிலம் என்ற எழுத்துக்களால் ஆகிய பானம் இதனைத்தான் மன்மதன் மக்களிடத்தில் காம எண்ணம் ஏற்பட எய்வது

மணி நாதத்தை எழுப்பிக் ஆணவ இருள் அகன்று ஆன்மாக்கள் உய்ய இறைவன் திருக்கரத்தில் வைத்துள்ளார் இதுவும் ஒரு ஞான படை பாடின் படுமணி இரட்ட ஒருகை என்று நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் கூறுகிறார் சரவணபவன் திருக்கரங்களில் ஏந்தியுள்ள ஜெபமாலை ருத்ராக்ஷ மாலை சிருஷ்டித் தொழிலுக்கு பிரம்மனுக்கு உரியது.

பிரணவத்தின் பொருள் சொல்ல இயலாத பிரம்மனை சிறையில் அவரது திருஷ்டிப் தொழிலைச் செய்யத் தொடங்கியபோது பிரம்மனுக்கு ஜப மாலையும் மண்டலத்தையும் எடுத்துக் கொண்ட பிரம்ம சாஸ்தா பிரம்மனை கண்டித்தவர் நின்ற கோலத்தில் இரு கரங்களிலும் ஜெபமாலையின் மண்டலத்தையும் ஏந்தி இருப்பார்

murugar - 2025

கமண்டலம் இதற்கு கிண்டி என்ற பெயரில் தண்ணீர் வைத்துள்ள பலா மரத்தின் காய் ஆளாகியது நாட்களை கழிப்பதற்காக இதனை அந்தணர்கள் வைத்திருப்பார்கள் பிரம்மனுக்கு உரியது இதுவும் அட்ச மாலையும் ஆயுதங்கள் அல்ல இன்னொரு உடைய திருஉருவம் என்றொரு அறியமுடியாத தொண்டை நாட்டில் அமைந்துள்ள மிகப் பழமையான திருக்கோயில் பிரம்ம சாஸ்தா திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.

தாமரை அழகும் இளமையும் கொண்ட வடிவில் ேபால சுவாமியாக காட்சியளிக்கும் முருகப் பெருமான் வலக்கையில் தாமரை மலர் ஏந்தி இருப்பார் மலர்களில் உயர்ந்த தாமரை இச்சா சக்தியாகிய பெருமாள் கையில் தாமரை மலர் சுப்ரமணியர் வலது கையில் தாமரை மலர் கொண்டுள்ளது திருச்செந்தூரில் காணலாம்.

murugar 1 - 2025

உருவம் தியாகத் தீயில் இடுவதற்கு பயன்படுவது ஒருமுகம் அந்தணர் வேள்வி ஓர்க்குமே என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குடும்பத்துக்கு ஏற்ப அக்னி ஞாதசுப்ரமணியர் வளர்ப்பதற்கு ஒரு கருத்தில் உருவம் மற்றொரு கருணை வடிவம் இரண்டு முகங்களும் எட்டு கரங்களும் கொண்ட ஒரு அபூர்வமான அமைப்பு காங்கேய சுப்ரமணியர் ஒரு கணத்தில் பூரண கும்பம் ஏந்தி இருப்பார்.

வேதாரண்யம் அருகில் கோடிக்கரை என்ற தளத்தில் அமிர்த கலசம் அமுத கலசம் ஏந்தி உள்ளதுஅப்பெருமானை வழிபட்டு நமது கழுத்திலுள்ள தேனமுதை பெறலாம். பெருமானின் பல்வேறு வடிவங்களில் காணப்படும் பல்வேறு விதமான படைக்கலங்கள் பற்றி அறிந்தோம் முருகபெருமானது இன்புறுவோம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories