தான் யார் என்று அறிதல்: ஆச்சார்யாள் அருளமுதம்!

abinav vidhya theerthar - 2026

ஒரு இளவரசனை அவன் குழந்தையாய் இருக்கும் பொழுது சிலர் கடத்திச் சென்றார்கள். அவனை காட்டிற்கு கொண்டு சென்று யாரும் இல்லாத ஒரு இடத்தில் தனியாக விட்டுச் சென்று விட்டார்கள். உண்ண உணவின்றி பட்டினியில் அவன் இறந்து போய்விடுவான் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அவனுடைய அதிர்ஷ்டம் சில காட்டுவாசிகள் அவனை எடுத்து வளர்த்து வந்தார்கள். அவர்களிடம் வளர்ந்த காரணத்தால் அக்குழந்தை அவர்களின் பழக்க வழக்கங்களை கற்றுக் கொண்டு ஒரு காட்டுவாசி போலவே நடந்து கொண்டது.

வருடங்கள் பல சென்றன திடீர் என்று அந்நாட்டு அரசன் இறந்து விட்டார். அதனால் இளவரசனை தேடும் முயற்சி தீவிரம் ஆக்கப்பட்டது. சிறுவயதில் அவனை பார்த்த ஞாபகம் வைத்துக் கொண்டு சிலர் தற்செயலாக காட்டில் இளவரசனை பார்க்க நேர்ந்தது. அவனை அடையாளம் கண்டுகொண்டார்கள். நீ ஒரு அரச குலத்தில் பிறந்தவன் ஊர் மக்களை ஆளும் உரிமை உண்டு. உனது தந்தை இறந்துவிட்டதால் நீ அரசாட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவனிடம் தெரிவித்தார்கள். முதலில் அவன் அவர்கள் சொன்னதை நம்பவில்லை. பிறகு படிப்படியாக அவர்களுடைய வார்த்தைகளில் அவனுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. காட்டை விட்டு திரும்பிய அவன் வெகு விரைவிலேயே தன் நடவடிக்கைகளை எல்லாம் மாற்றிக்கொண்டு ஓர் அரசனுக்குரிய அனைத்து தகுதிகளையும் பெற்றுத் திகழ்ந்தான்.

உண்மையில் நாம் எல்லோருமே எவ்விதப் பந்தமும் அற்ற பரம் பொருளே ஆகும். அறியாமையின் காரணமாக பிறப்பும் இறப்பும் நமக்கு ஏற்படுவதாக நினைத்துக் கொண்டு நாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். குருவின் மூலம் நாம் நம் சொரூபத்தை அறிந்து கொண்டால் பந்தம் எனும் கற்பனையான கை விலங்குகளை நாம் முறித்துக்கொண்டு ஆனந்தமயமான பொருளில் நிலைத்து விடுவோம். வாஸ்தவத்தில் எந்தவித மாற்றமும் ஒருவனுடைய உண்டாவதில்லை. இளவரசனின் விஷயத்தில் ஏற்பட்டது போலவே இங்கும் தவறான நம்பிக்கைகள் மட்டுமே ஒருவனிடம் இருந்து அகற்றப்படுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories