December 6, 2025, 12:37 AM
26 C
Chennai

கட்டப்பட்டிருக்கும் 3 சங்கிலிகள்: ஆச்சார்யாள் அருளுரை!

Bharathi theerthar - 2025

புனரபி மரணம் புனரபி ஜனனம் புனரபி ஜனனீ ஜடரே சயனம்” என்று கூறப்பட்டிருப்பதுபோல் நாம் பிறப்பு இறப்பு என்னும் சக்கரத்தில் சுற்றுக் கொண்டிருக்கிறோம்.

இப்போது மனிதப் பிறவி எடுத்து பல சுகங்களையும் துக்கங்களையும் அனுபவித்துக் கொண்டு வருகிறோம். ஏதோ ஒரு நாள் இந்த சரீரத்தை விடப் போகிறோம். மீண்டும் வேறொரு சரீரம் வரும். அதுவும் அழிந்து விடும்.

இப்படியாக நாம் ஒரு பிரவாகத்தில் போய்க் கொண்டிருக்கிறோம். இந்தப் பிரவாகத்தில் நாம் இப்படியே போய்க் கொண்டிருக்க வேண்டியதுதானா? அல்லது இதற்கு ஏதாவது முடிவு உண்டா? என்ற கேள்விகளுக்கு பகவத்பாதாள்
ஸம்ஸார காராக்ருஹ மோக்ஷமிச்சோ:
அயோமயம் பாதநிபத்தச்ருங்கலம் I
வதந்தி தஞ்ஞா: படுவாஸனாத்ரயம்
யோஸ்மாத்விமுக்த: ஸமுபைதி முக்திம் II

ஸம்சாரம் என்னும் இந்தப் பிறப்பு-இறப்பு பிரவாகம் ஒரு சிறை ஆகும். இந்த சிறையில் நாம் அடைபட்டிருக்கிறோம். நம்முடைய கைகால்களுக்கு இரும்புச் சங்கிலிகள் இடப்பட்டிருக்கின்றன. இந்தச் சங்கிலிகளிலிருந்து விடுதலை பெற்றாலன்றி நாம் வெளியில் வர முடியாது. சங்கிலிகள் மிகவும் உறுதியாய் இருக்கின்றன. அதனால் நம்முடைய முயற்சிகளும் உறுதியாக இருக்க வேண்டியுள்ளது.


அயோமயம் பாதநிபத்த ச்ருங்கலம்
அந்த இரும்புச் சங்கிலிகள்தான் மூன்று விதமான வாஸனைகள், அவற்றைப் பற்றிக் கூறும் போது பகவத்பாதாள்,

லோகவாஸனயா ஐந்தோ: சாஸ்த்ரவாஸனயாபி ச I
தேஹவாஸனயா ஞானம் யதாவந்நேவ ஜாயதே II
என்று கூறுகிறார்.

லோக வாஸனை, சாஸ்திர வாஸனை மற்றும் தேஹ வாஸனை ஆகிய இம்மூன்று வாஸனைகளும் மூன்று சங்கிலிகளைப் போல் இருக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories