December 5, 2025, 1:20 PM
26.9 C
Chennai

அதிகம் கற்றலால் அகங்காரம்: ஆச்சார்யாள் அருளுரை!

bharathi theerthar
bharathi theerthar

சாஸ்திர வ்யஸனம் என்றால் நன்கு சாஸ்திரங்களைக் கற்பது சாஸ்திரங்களை நன்கு கற்பது தவறா என்றால், வித்யாரண்யர் அதற்குக் காரணம் தந்துள்ளார்.

சாஸ்திர வ்யஸனம் இருக்கக் கூடாது என்று நாம் சொல்வதற்குக் காரணம், அது கர்வத்தில் முடியும் என்பதால்தான். ஆகவே, அது இருக்கக் கூடாது. சாஸ்திரம் படிக்கப் படிக்க அஹங்காரமும் அதிகமாகிவிடும். எப்போது ஒருவனுக்கு அஹங்காரம் வந்திருக்கிறதோ அப்போது அவனது கதி அதோகதிதான். ஆகவே சாஸ்திர வ்யஸனம் இருக்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது

இதற்கு ஓர் உதாரணத்தை சாந்தோக்ய உபநிஷத்தில் நாம் பார்க்கலாம்.
ருக்வேதம் பகவோsத்யேமி யஜுர்வேதம் ஸாமவேதமாதர்வணம்
நாரதர் ஓரிடத்தில், “நான் ரிக் முதலான வேதங்களையெல்லாம் படித்திருக்கிறேன், அவற்றைப் படித்திருக்கிறேன். இவற்றைப் படித்திருக்கிறேன்…” என்று அடுக்கிக்கொண்டே போனார். அவரிடம், “ஆத்மாவைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறாயா?” என்று கேட்கப்பட்டபோது அவர்,
ஸோsஹம் பகவோ மந்த்ரவிதேவாஸ்மி நாத்மவித்
என்றார்.

“மந்திரங்களை அறிந்தவனாயிருக்கிறேனே ஒழிய ஆத்மாவைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை. இவ்வாறு இருப்பதனால் பிரயோஜனம் ஒன்றுமில்லை என்பதால் மிகவும் வருத்தப்படுகிறேன். தாங்கள்தான் என்னைக் கைதூக்கிவிட வேண்டும்” என்று ஸனத்குமாரரிடம் நாரதர் வேண்டிக் கொண்டார்.

அவ்வளவு படித்த நாரதருக்கு மேற்கொண்டு ஏதாவது படிக்க வேண்டியிருந்தா என்றால், ஆத்ம தத்துவத்தைத் தெரிந்து கொள்ளாமல் வேறெந்த சாஸ்திரங்களைப் படித்தாலும் அது பிரயோஜனமில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories