மதி சூடிய மங்கை: ஆச்சார்யாள் விளக்கம்!

bharthi theerthar
bharthi theerthar

அம்பிகையின் மகிமை – 1

நமாமி யாமினீநாத லேகாலங்க்ருத குந்தலாம் |
பவானீம் பவஸந்தாப நிர்வாபண ஸுதாநதீம் ||

அம்பிகையைப் போற்றும்பொழுது அவளின் உருவத்தை எப்பேற்பட்டதாகக் கருத வேண்டும்? “அம்பிகையைப் பூஜித்து நாம் எவ்விதமான பலத்தைப் பெறலாம்” என்பது முன் சொல்லப்பட்ட ச்லோகத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அம்பிகைக்கு மாலை, வளையல் போன்ற பல அலங்காரங்கள் இருந்தாலும் ஒரு அலங்காரம் விசேஷமாக இருக்கிறது. அது எது என்ற கேள்விக்கு பதிலாக

“யாமினிநாத லேகாலங்க்ருத குந்தலாம்” என்று ச்லோகத்தில் உள்ளது.

“யாமினீநாத” என்றால் சந்திரன். ‘லேகா’ என்றால் கலை. ஆதலால் “யாமினீநாத லேகாலங்க்ருத குந்தலாம்” என்பதற்கு சந்திர கலையால் அழகுபடுத்தப்பட்ட முடியுள்ளவள் என்பது பொருள்.

இந்த ஆபரணத்தின் விசேஷம் என்ன? அம்பிகையின் முடியில் உள்ள சந்திரனின் கருத்து: சந்திரன் ஒளி வீசுகிறான். அவ்வகையிலேயே ஞானமும் ஒளி வீசுகிறது.

ஆதலால் அம்பிகை தலையில் சந்திரனை வைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதற்கு அவள் ஞானத்துடன் இருக்கிறாள் என்பது கருத்து.

இப்படி உண்மையில் இருந்தாலும் சகுண உபாசனை (குணங்களுடன் இருக்கும் இறைவனை உபாசிப்பது) செய்யும்பொழுது அவளை தலையில் சந்திரனை வைத்திருக்கும் வகையில் சிந்திப்பது அவசியம்.

சந்திரனைத் தலையில் வைத்திருப்பதன் கருத்து, தலைசிறந்த ஞானத்துடன் இருப்பதாகும்.

தமிழில் மதி என்பது அறிவையும், சந்திரனையும் குறிக்கும் சொல் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories