சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா – நிகழ்ச்சி விவரம்!

sankarankovil adithapasu - 2026

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீ சங்கர நாராயணர் ஸ்வாமி சமேத ஸ்ரீ கோமதி அம்பாள் ஆடி தபசு திருவிழா நிகழ்ச்சி விபரங்கள் 2018…

கொடியேற்றம்: 17.07.2018 ஆடி 01 செவ்வாய் கிழமை காலை 08:15 மணிக்கு மேல் 08:35 மணிக்குள் கொடியேற்றம்…

ஒன்றாம் திருநாள்: 17.07.2018 இரவு 10.00 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை தங்க சப்பரத்தில் வீதியுலா…

இரண்டாம் திருநாள்: ஆடி 02 புதன்கிழமை 18.07.2018…
காலை 09:30 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை சிவலிங்க தரிசனம்/அலங்காரம் வீதியுலா….

இரவு 10.00 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை வெள்ளி காமதேனு வாகனத்தில் வீதியுலா…

மூன்றாம் நாள்: ஆடி 03 வியாழக்கிழமை 19.07.2018…
காலை 09:30 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை சிவலிங்கம் அபிஷேகம்/அலங்காரம் வீதியுலா…

இரவு 10.00 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை வெள்ளி சிம்ம வாகனத்தில் வீதியுலா…

நான்காம் திருநாள்: ஆடி 04 வெள்ளி கிழமை 20.07.2018…

காலை 09:30 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை சிவலிங்க பூஜை அலங்காரம் வீதியுலா…

இரவு 10.00 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா…

ஜந்தாம் திருநாள்: ஆடி 05 சனிக்கிழமை 21.07.2018…

காலை 09:30 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை தமிழ் மறை ஓதுதல் அலங்காரம் வீதியுலா…

இரவு 10.00 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை வெள்ளி சப்பரத்தில் வீதியுலா…

ஆறாம் திருநாள்: ஆடி 06 ஞாயிற்றுக்கிழமை 22.07.2018…

காலை 09:30 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை யோகாசனம் ஆத்மார்த்த பூஜை அலங்காரம் வீதியுலா…

இரவு 10.00 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை கனக தண்டிகையில் வீதியுலா…

ஏழாம் திருநாள்: ஆடி 07 திங்கள் கிழமை…

காலை 09:30 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை கோ சம்ரஷனை அலங்காரம் வீதியுலா….

முற்பகல் 12.00 மணிக்கு ஸ்ரீ வன்மீக நாதர் வீதியுலா…

இரவு 10.00 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை பூம்பல்லக்கில் வீதியுலா…

எட்டாம் திருநாள்: ஆடி 08 செவ்வாய் கிழமை 24.07.2018…

காலை 09:30 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை வீணாகானம் செய்தல் அலங்காரம் வீதியுலா…

இரவு 10.00 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை வெள்ளி காமதேனு வாகனத்தில் வீதியுலா…

ஒன்பதாம் திருநாள்: ஆடி 09 புதன்கிழமை 25.07.2018…

காலை 05:00 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை ரதத்திற்கு எழுந்தருளல்

காலை 09:30 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை திருத்தேரோட்டம்…

இரவு 10.00 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை வெள்ளி காம தேனு வாகனத்தில் வீதியுலா…

பத்தாம் திருநாள்: ஆடி 10 வியாழக்கிழமை 26.07.2018….

காலை 09:30 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை முளைப்பாரி எடுத்தல் அலங்காரம் வீதியுலா…

இரவு 10.00 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா…

பதினொன்றாம் திருநாள்: ஆடி 11 வெள்ளி கிழமை 27.07.2018…

காலை 05:00 மணிக்கு மூலஸ்தானம் ஸ்ரீ சங்கர லிங்கம் ஸ்வாமி ஸ்ரீ கோமதி அம்பிகை கும்பம் அபிஷேகம் திருக்கண் தபசு மண்டபத்தில் பானகம் சிறுபருப்பு நைவேத்தியம் விளா பூஜையில் மூலஸ்தானம்…

காலை 08:30 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகைக்கு அபிஷேக அலங்காரம், பரிவட்டம்…

காலை 09:00 மணிக்கு ஸ்ரீ சங்கர நாராயண ஸ்வாமி மண்டகப்படி அழைப்பு சுருள், இரண்டு உற்சவ மூர்த்திகளுக்கும்,மூலஸ்தானம் ஸ்ரீ ஸ்வாமி அம்பாளுக்கும், ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரருக்கும் கும்பம் அபிஷேகம்/அலங்காரம்…

பிற்பகல் 12:05 மணிக்கு தங்க சப்பரத்தில் ஸ்ரீ கோமதி அம்பிகை தபசு மண்டபத்திற்க்கு எழுந்தருளல்…

மாலை 02:45 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ சங்கர நாராயணர் ஸ்வாமி தபசு காட்சிக்கு திருக்கோவிலில் இருந்து புறப்பாடு…

மாலை 05:00 மணிக்கு ஸ்ரீ சங்கர நாராயணர் ஸ்வாமி ரிஷப வாகனத்தில் ஸ்ரீ கோமதி அம்பிகைக்கு தபசு காட்சி கொடுத்தல்…

இரவு 08:00 மணிக்கு ஸ்ரீ சங்கர லிங்கம் ஸ்வாமி யானை வாகனத்தில் திருக்கோவிலில் இருந்து புறப்பாடு…

இரவு 09:00 மணிக்கு ஸ்ரீ சங்கர லிங்கம் ஸ்வாமி யானை வாகனத்தில் ஸ்ரீ கோமதி அம்பிகைக்கு காட்சி கொடுத்தல்…

பன்னிரெண்டாம் திருநாள்: ஆடி 12 சனிக்கிழமை 28.07.2018…

பகல் 12:00 மணிக்கு உச்சி காலத்தில் மூலஸ்தானம் அருள்மிகு ஸ்ரீ சங்கரலிங்கம் ஸ்வாமி, ஸ்ரீ கோமதி அம்பிகைக்கு அபிஷேகம்…

இரவு 10:00 மணிக்கு ஸ்வாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா…

முக்கிய தகவல்:

இந்தாண்டு 27.07.2018 வெள்ளி கிழமை நள்ளிரவு 12:00 மணி முதல் மறுநாள் அதிகாலை 03:50 மணி வரை சந்திர கிரஹணம் நடைபெற உள்ளதால் ஆடி தபசு காட்சி நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது….

மாலை 06:00 மணி காட்சி இந்தாண்டு மாலை 05:00 மணிக்கு நடைபெறும்…

இரவு 12:00 மணி காட்சி இந்தாண்டு இரவு 09:00 மணிக்கு நடைபெறும்…

(ஆடி தபசு திருநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு 27.07.2018 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது…)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories