திருவல்லிக்கேணி ஸ்ரீதெள்ளிய சிங்கப் பெருமாள் பிரம்மோத்ஸவம்! இன்று பல்லக்கில்!

thiruvallikeni perumal - 2026ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் திருக்கோலத்தில் ஸ்ரீ தெள்ளிய சிங்கர் பிரம்மோத்ஸவத்தின் எட்டாம் நாளான (20.06.19) இன்று காலை பல்லக்கில், பெரிய மாட வீதிகளில் எழுந்தருளி அருள் பாலித்தார்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் நரசிம்மப் பெருமான் அழகியசிங்கர் பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான தேர் திருவிழா நேற்று நடைபெற்றது

ஸ்ரீதேவி பூமிதேவி உபய நாச்சிமார்களுடன் தெள்ளிய சிங்கப் பெருமாள் மாட வீதிகளை வலம் வந்தார்

thiruvallikeni ther - 2026திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம ஸ்வாமி ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது! இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம் ஜூன் மாதம் 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஜூன் 15ஆம் தேதி கருடசேவை உற்சவம் நடைபெற்றது

thiruvallikeni - 2026பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளான நேற்று தேர் திருவிழா நடைபெற்றது! நேற்று காலை 9 மணிக்கு உற்சவர் தெள்ளிய சிங்கர் பூமி தேவி ஸ்ரீதேவி நாச்சியாருக்கு சர்வ அலங்காரம் நடைபெற்றது தொடர்ந்து பெருமான் தேரில் எழுந்தருளினார்!

thiruvallikeni2 - 2026மாலை 4 மணிக்கு பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. மாடவீதிகளில் வலம் வந்த தெள்ளிய சிங்கப் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் நேற்று இரவு திருமஞ்சனம் நடைபெற்றது.

இன்று லட்சுமி நரசிம்மர் திருக்கோலத்தில் பல்லக்கு உற்சவமும் நாளை தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது.  ஜூன் 22ம் தேதியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது

ஸ்ரீநரசிம்மனாக அவதாரம் செய்த ஸ்ரீமந்நாராயணன், திருவல்லிக்கேணியில் ஸ்ரீதெள்ளியஸிங்கராக இடது திருக்கரத்தால் பத்தர்களை ஆஹ்வான முறையில் அழைத்து, வலது திருக்கரத்தால் அருள் ஆசி வழங்குகிறார்.

thirruvallikeni - 2026ஸ்ரீதெள்ளியஸிங்கர் இன்று மிக அழகான திருக்கோலமான ஸ்ரீ.லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோலத்தில் ஸேவை ஸாதிப்பது மிகவும் அற்புதமான ஸேவை! இன்று ஸ்ரீ.தெள்ளியஸிங்கருடன் சிறிய பல்லக்கில் ஸ்ரீசேனை முதலியாரும் எழுந்தருளியிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories