மகா பெரியவர் மகிமை

“காளஹஸ்தீஸ்வரருக்கு எல்லாம் எச்சில்”.

"காளஹஸ்தீஸ்வரருக்கு எல்லாம் எச்சில்".(ஸ்வாமியின் அபிஷேகத்துக்குப் பால்,தேன் கங்கையும்,அணிவிப்பதற்குப் பட்டு வஸ்திரமும் காணிக்கையாக அனுப்பிய -பெரியவா) (பொருத்தம் காட்டிய பெரியவாள்)கட்டுரையாளர்;ரா.கணபதி.தட்டச்சு;வரகூரான் நாராயணன்."பெரியவாள் இறைவனாக இருந்து பிரஸாதம் வழங்குவது ஓர் அழகு எனில்,இறைவனுக்கு அவர் காணிக்கை செலுத்துவதோ அதனினும்அழகு.ஒரு கோவிலுள்ள...

கடனாளியாக வந்தவர் ஒரு பயனாளியாக திரும்பிச் சென்றார்!

"கடனாளியாக வந்தவர். ஒரு பயனாளியாகத்.திரும்பிச் சென்றார்.""நீ ஒரு தண்ணீர்ப் பந்தல் போடு. பக்தர்களுக்கெல்லாம், 'சிவசிவ,ராம ராம'ன்னு சொல்லிண்டே "கடனைத் திருப்பிக் கொடுக்க முடியல்லே; தண்ணீர் கொடுக்கிறேன்" என்று சத்தமா சொல்லிண்டே -...

“மகாபலிபுரத்தில் பல்லவர்களுடைய கடிகாரம் ஒன்று இருக்கிறதே, அதைப் பார்த்திருக்கிறாயா?”

"மகாபலிபுரத்தில்  பல்லவர்களுடைய கடிகாரம் ஒன்று இருக்கிறதே, அதைப் பார்த்திருக்கிறாயா?” (ஒருவர் இரண்டு கைகளையும் கோர்த்து விரலிடுக்கால் உச்சியிலிருக்கும் சூரியனைப் பார்க்கிறார்) பனிரெண்டு மணிக்கு இந்த விஷயம் நடந்தது என்பதைச் சிற்பி தெரிவிக்கிறார். அதைத்தான் ‘பல்லவ...

நாராயணா! பார்வை சரியா இருந்தவரை படிச்சுட்டேன்…

"நாராயணா! என்னை என்ன படிக்கச் சொல்றே? பார்வை சரியாக இருந்தவரையில் படிச்சுட்டேன். இனிமேல் என்னத்தைப் படிக்கிறது? சொல்லு..."-பெரியவா(மலைப்பாதை படிகள் வழியே பெரியவாளை அழைத்து சென்ற வித்யார்த்தி "படி படி' என்று எச்சரிக்கை...

“செவிகளில், எப்போதும் ஏதோ பேச்சு கேட்டு கொண்டே இருக்கிறது !

"செவிகளில், எப்போதும் ஏதோ பேச்சு கேட்டு கொண்டே இருக்கிறது !  “எப்போதும் ராமநாமா சொல்லிண்டு இரு. கும்பகோணம் பக்கத்துலே கோவிந்தபுரம் போதேந்திராள் அதிஷ்டானத்திலே கொஞ்சநாள் தங்கு. “-பெரியவா(ஆஞ்சநேய பக்தருக்கு அருள் புரிந்த நிகழ்ச்சி)வட இந்தியாவில்...

‘சுவாமி..நீங்க இந்த வயலினைத் தொட்டுக் கொடுக்கணும்..’-(ஒரு முஸ்லிம் அன்பரின் கோரிக்கை)

'சுவாமி..நீங்க இந்த வயலினைத் தொட்டுக் கொடுக்கணும்..'-(ஒரு முஸ்லிம் அன்பரின் கோரிக்கை)(மதம் கடந்த கருணை பெரியவாளுக்கு)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்மகாப் பெரியவாளிடம் எல்லா மதத்தினருக்கும் பக்தி உண்டு. பெரியவாளை, அல்லாவாகவும் கிறிஸ்துவாகவும் கண்டதாகக் கூறும் இஸ்லாமியர்களும்,கிறிஸ்தவர்களும்...
- 2026

“அரிசி வாங்கலியோ…அரிசி!”

"அரிசி வாங்கலியோ...அரிசி!"(''பெரியவா...! எனக்கோ வயதாகி விட்டது. எந்த திருநாமத்தை ஜபித்தால் எனக்கு நற்கதி கிடைக்கும் என அறிவுறுத்தக் கூடாதா?'' -மூதாட்டி)(அரி சிவா ங்கலியோ-பெரியவாளின் சிலேடைப் பேச்சு)கட்டுரையாளர்-திருப்பூர் கிருஷ்ணன்நன்றி-தினமலர்அந்தக் காலத்தில் அரிசியைத் தெருவில் கூவி...

“என் அம்மாவுக்குப் புத்தி ஸ்வாதீனம் இல்லை”

"என் அம்மாவுக்குப் புத்தி ஸ்வாதீனம் இல்லை""தாயார் என்பவள் தெய்வம். தாயாருக்கு மேல் தெய்வமில்லை. ஏகாதசிக்கு மேல் விரதமில்லை என்று பழமொழியே உண்டு".-பெரியவாள்)சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன். "என் அம்மாவுக்குப் புத்தி ஸ்வாதீனம்...

“கடவுளைப் பார்க்க முடியுமா?'(18 வயது பையன் .பெரியவாளிடம்.)

"கடவுளைப் பார்க்க முடியுமா?'-(18 வயது பையன் .பெரியவாளிடம்.)(கடவுளைப் பார்க்க நானும் .ஆர்வமாகத்தான் இருக்கேன். இன்னும் தேடிக் கொண்டிருக்கேன்!" -என்று மேலோட்டமாகச் சொன்ன பெரியவாளின் அற்புத பதில்)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலுபுத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (114)தட்டச்சு-வரகூரான் நாராயணன்பதினெட்டு...

இங்கே ஏதோ ஒண்ணு அதிகப்படியா இருக்கு.. அதான் பெரியவாளோட தேஜஸ்!

"இங்கே ஏதோ ஒண்ணு அதிகப்படியா இருக்கு..ஆங்..அதான் பெரியவாளோட தேஜஸ்...தேஜஸ்!"(மத்திய அமைச்சரின் புகழாரம்)கட்டில்,மெத்தை,தலைகாணி மறுத்த சம்பவம்) கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் சிவாஸ்தானத்தில் ஒரு கயிற்றுக் கட்டிலில் பெரியவாள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள்....

“சங்கரனாவது… கிங்கரனாவது?”

"சங்கரனாவது... கிங்கரனாவது?"( "மடத்துக்கு வரணும்னு நினைச்சே...வந்துட்டே.. .... இனிமே சங்கரனாவது, கிங்கரனாவது"என்று பெரும் குரல் எடுத்து,சிரிக்க ஆரம்பித்தது அந்த பரபிரம்மம் . சதாசிவத்துக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. ஆனால் புரியாதது மாதிரியும்...

“வாக்குண்டாம்-இனி முதல் பாடம்” (பெரியவாளின் விஜயதசமி அக்ஷராப்யாசம்)

"வாக்குண்டாம்-இனி முதல் பாடம்"(பெரியவாளின் விஜயதசமி அக்ஷராப்யாசம்)(மூஷிக வாஹன..என்பது போன்ற] ஒரு சம்ஸ்கிருத சுலோகத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள் என்று சிலதமிழறிஞர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது "வாக்குண்டாம்..." என்று திருவாய் மலர்ந்தருளினார்கள்)விஜயதசமி ஸ்பெஷல்-போஸ்ட்.08-10-20192011-போஸ்ட்ஐந்து...
- 2026

Recent articles