ஆன்மிகம்

Homeஆன்மிகம்

பக்தர்கள் வெள்ளத்தில்… கோயில்களில் குருபெயர்ச்சி விழா!

மாலை5. 21 மணியளவில் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதை ஒட்டிகுருபகவானுக்கு திருமஞ்சனம் ,சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (39): கந்துக நியாய:

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் - 39தெலுங்கில் – பி எஸ் சர்மா தமிழில் – ராஜி ரகுநாதன்  கந்துக நியாய:  கந்துக: = பந்து “ஒரு பந்தைக் கீழே அடித்தால் அது எழும்பி மேலே வருவது போல” என்ற...

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

மக்கட்ப்பேறு அருளும் ஆய்க்குடி பாலசுப்ரமணியர்!

ஆயற்குடி (ஆய்க்குடி) படி பாயாச பிரசாதம்!மூலவர்:பாலசுப்பிரமணியர் (ஹரிராமசுப்பிரமணியர் )உற்சவர்:முத்துக்குமாரர்தல விருட்சம்:பஞ்சவிருட்சம்( அரசு,வேம்பு மாவிலங்கு,மாதுளை, கறிவேப்பிலை )இந்த ஐந்து விருட்சங்களும் ஐந்து கடவுளருக்குரியதாகக் கருதப்படுகிறது.அரசு-சூரியன்வேம்பு-அம்பிகைகறிவேப்பிலை-மகாதேவன்மாதுளை-விநாயகர்மாவிலங்கு-விஷ்ணு.தீர்த்தம்:அனுமன் நதிஆகமம்/பூஜை:வைதீகம்ஊர்:ஆய்க்குடிமாவட்டம்:திருநெல்வேலிமாநிலம்:தமிழ்நாடுபாடியவர்கள்:அருணகிரிநாதர்பதிகம் : திருப்புகழ்ஆலயம் திறந்திருக்கும் நேரம்:காலை 6 மணி...

கந்த சஷ்டி: 108 வேல் போற்றி!

ஸ்ரீ கந்தவேல் 108 போற்றிகள்ஆறுமுகனுக்கு உகந்த இந்த ஸ்ரீ கந்தவேல் 108 போற்றியை தினமும் அல்லது முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நன்மை உண்டாகும்.ஓம் அருள்வேல் போற்றிஓம் அபயவேல்...

கந்த சஷ்டி: முருகனின் 108 போற்றி!

ஓம் அரன் மகனே போற்றிஓம் அயன்மால் மருகா போற்றிஓம் சக்திவேலவா சரவணா போற்றிஓம் முக்தி அருளும் முருகா போற்றிஓம் பன்னிருகை வேலவா போற்றிஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றிஓம் ஆறிரு தடந்தோள்...

கந்த சஷ்டி: திருவருட்பா.. கந்தர் சரணப்பத்து!

கந்தர் சரணப்பத்து1.அருளார் அமுதே சரணம் சரணம்அழகா அமலா சரணம் சரணம்பொருளா எனைஆள் புனிதா சரணம்பொன்னே மணியே சரணம் சரணம்மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்மயில்வா கனனே சரணம் சரணம்கருணா லயனே சரணம் சரணம்கந்தா சரணம்...

எந்த கஷ்டம் வந்தாலும் கந்தக் கடவுள் அருள் பெற..!

வாழ்க்கையில் வெற்றியடைவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. எதற்கெடுத்தாலும் பல தடங்கல்களை சந்திக்கவேண்டியுள்ளது.இந்த பிரச்சனையிலிருந்து நாம் தீர்வு காண அந்த ஆறுமுகனின் பாதங்களில் தான் நாம் சரணடைய வேண்டும். 10 நாட்களில் நம் பிரச்சனைகள்...

கந்த சஷ்டி: ஸுப்ரமண்ய புஜங்கம் அர்த்தத்துடன்..!

ஸுப்ரமண்ய புஜங்கம்1.ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீமஹாதந்திவக்த்ராபி பஞ்சாஸ்யமாந்யாவிதீந்த்ராதிம்ரிக்யா கணேசாபிதா மேவிதத்தாம் ச்ரியம் காபி கல்யாணமூர்திஇளம் பாலகனாக இருப்பினும் மலைபோன்ற இடையூறுகளைப் போக்குபவரும் பெரும் யானைமுகத்தவராயினும் சிங்கத்தின் மரியாதைக்குரியவரும் (பரமேச்வரனின் மரியாதைக்குரியவர்) , பிரம்மதேவன், இந்திரன்...

கந்த சஷ்டி: குமாரஸ்தவம் தமிழ் அர்த்தத்துடன்..!

குமாரஸ்தவம்ஓம் ஷண்முக பதயே நமோ நம(ஓம் ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்)ஓம் ஷண்மத பதயே நமோ நம(ஓம் ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்)ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம(ஓம் ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு...

பந்தம்: ஆச்சார்யாள் அருளுரை!

மீண்டும் மீண்டும் சுற்றிக்கொண்டேயிருக்கும் ஒரு வலையில் நாம் விழுந்துவிட்டோம்,

டைமிங்… ரைமிங்… அதுதான் ஸ்பெஷாலிட்டி!

அவர் வாழ்ந்த காலத்தில் அவரோடு வாழ்ந்தோம். வாரியார் சுவாமிகளின் பரத்யட்சமான தெய்வமாய் வழிபட்ட அந்த வயலூர் முருகனை

கந்த சஷ்டி: திருவடித்_துதி!

ஸ்ரீமத்பாம்பன்குமரகுருதாச_சுவாமிகள் அருளியதெளத்தியம் (திருவடித்_துதி)அரஹர மந்திர அமல நிரந்தரசரவண சம்ப்ரம சங்கர புத்திரசுரபதி பூம சுகோதய போதகபரிபுர சததள பாத நமஸ்தே (1)ஆதி அனாதியும் ஆன வரோதயசோதி நிலாவு சடானன சுபகரவேதக சமரச விண்டலர்...

முருகர்: அறியாத தகவல்கள்!

பிரம்மச்சரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.பசிபிக், சிஷில்ஸ்,...

சூரசம்ஹாரம் நடக்காத படைவீடு!

ஐப்பசி மாதம் தீபாவளிக் கொண்டாட்டத்துக்குப் பிறகு அனைவரும் எதிர்நோக்கும் திருவிழா, கந்த சஷ்டிப் பெருவிழாதான். ஐப்பசி அமாவாசைக்கு அடுத்து வரும் ஆறுநாள்களும் முருகன் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் எல்லாம் கந்த சஷ்டி விழா களைகட்டும்.முருக...

SPIRITUAL / TEMPLES