ஆன்மிகம்

Homeஆன்மிகம்

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் திருக் கல்யாணம்!

பகவதி அம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் தொடக்கம்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீமாத்ரே நமஹ

ஸ்ரீ மாத்ரே நம: ஸ்ரீ ஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்யும் போது ஶ்ரீமாதா ஶ்ரீமஹாராஜ்ஞீ என்று ஆரம்பித்து ஆயிரம் நாமங்களால்

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

கந்தபுராணத்தின் யுத்தகாண்ட நிகழ்வை கண்முன் நிறுத்தும் செங்கோட்டை சூரசம்ஹாரம்

செங்கோட்டையில் தத்ரூபமாய் அரங்கேறும் சூரசம்ஹாரம்.சூரபத்மன் சிவபக்தன். பல ஆயிரவருஷங்கள் தவமிருந்து சாகா வரமாக சிவனின் அம்சத்தால் மட்டுமே அழிவு வர வரம் வாங்கினான். சிவபக்தன் என்பதால், சிவனால் நமக்கு மரணமில்லை என்பதால்...

அழிஞ்சு போகுற மை… தாக்குப் பிடிக்காத ரசீது! என்ன கோல்மாலோ?!: பக்தர்கள் புகார்!

ஆண்டவன் சன்னதியில் அவநம்பிக்கையாளர்கள் போடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல என்றுதான் அறநிலையத்துறை குறித்து

கந்த சஷ்டி: தெய்வமணி மாலை!

1. திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள்திறலோங்கு செல்வம்ஓங்கச்செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம்திகழ்ந்தோங்க அருள்கொடுத்துமருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்கவளர்கருணை மயம்ஓங்கிஓர்வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்தவடிவாகி ஓங்கிஞானஉருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில்ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும்உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்கஉய்கின்ற...

கந்த சஷ்டி: ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய பஞ்சக ஸ்தோத்ரம்.. தமிழ் அர்த்தத்துடன்..!

ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய பஞ்சக ஸ்தோத்ரம்(இதைப் படிப்பதால் கோரிய பொருள் யாவும் கிட்டும். வியாதி, சத்ருபயம், மனக்கவலை, ரக்த நோய், கடன் முதலியன நீங்கும். மங்களங்கள் உண்டாகும்.)விமலநிஜபதாப்ஜம் வேதவேதாந்த வேத்யம்மம குலகுருநாதம் வாத்யகான ப்ரமோஹம்ரமணஸூகுண...

கந்த சஷ்டி: ஸ்ரீ சுப்ரமண்ய கவசம் தமிழ் அர்த்தத்துடன்..!

ஸ்ரீ சுப்ரமண்ய கவசம்(இந்த ஸ்தோத்திரம் மஹா பாபங்களையும் ரோகங்களையும் போக்கி, சரீர ரக்ஷயையும், கார்ய ஸித்தியையும் அளிக்கும்.)ஸிந்தூராருணமிந்து காந்திவதனம் கேயூரஹாராதிபி:திவ்யைராபரணைர் விபூஷிததனும் ஸ்வர்காதி ஸௌக்யப்ரதம் |அம்போஜா பயசக்தி குக்குடதரம் ரக்தாங்கராகோஜ்வலம்ஸூப்ரஹ்மண்ய முபாஸ்மஹே ப்ரணமதாம்...

கந்த சஷ்டி: ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய ஷட்கம் தமிழ் அர்த்தத்துடன்..!

ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய ஷட்கம்(இதைப் படித்தால் ஸர்வாபீஷ்டங்களும் திவ்ய ஞானமும், ஆரோக்கியமும், புத்ர லாபமும், ஐஸ்வர்யமும் உண்டாகும்)ஷண்முகம் பார்வதீபுத்ரம் க்ரௌஞ்சஸைல விமர்தனம்தேவஸேநாபதிம் தேவம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்(ஆறுமுகனும் பார்வதியின் புத்ரனும் மலை உருவமெடுத்தக்ரௌஞ்சாஸூரனை வதைத்தவனும்தேவஸேனையின்...

கந்த சஷ்டி: நித்திய பாராயண பத்து!

திருப்போரூர் நித்திய பாராயணப்பத்துநாயேனுன் சீரடிக்கு நன்கல்ல செய்தாலும்பேயேன் இழைத்த பெரும்பிழையை … நீயேபொறுத்தாள்வ துன் கடனாம் போரூரா! என்னைஒறுத்தா லெனக்கார் உறவு. (1)இல்லறத்தான் அல்லேன் இயற்கைத் துறவியல்லேன்நல்லறுத்து ஞானியல்லேன் நாயினேன் … சொல்லறத்தின்ஒன்றேனும்...

கந்த சஷ்டி: வேல் வணக்கம்!

வரகவி அ.சுப்ரமணியபாரதி அருளியவேல்வணக்கம்திருப்பரங்குன்றம்சீர்த்தியாய்த் துதிகள் பாடித் திருவடி(க்கு) மலர்கள் தூவிஆர்த்தியாய் வழிபாடாற்றும் அன்பரின் இதயக் கோயில்மூர்த்தியாய் விளங்கும் எங்கள் முதிர்பரங் குன்றின் வாழ்வாம்கார்த்திகேயன் கை வேலைக் காண்பதே யெமக்கு வேலை.திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)முறுவலிற் புரமெரித்த...

கந்த சஷ்டி: கந்தகுருகவசம்!

கந்தகுருகவசம்ஸ்ரீமத்சத்குருசாந்தானந்த_சுவாமிகள்காப்பு:கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனேமூஷிக வாகனனே மூலப் பொருளோனேஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவேதிருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் …… 5சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்அச்சம்...

கந்த சஷ்டி: கழையோடைவேற்பதிகம்!

நாவாலியூர்சோமசுந்தரப்புலவர் இயற்றியருளிய கழையோடைவேற்பதிகம்.காப்புஅஞ்சுமுகம் தோன்றினால் ஆறுமுகம் காட்டியருள்தஞ்சவடி வேற்பதிகம் சாற்றவே செஞ்சொல்தருமாரண முதல்வன் சாரிடர் தீர்த்தின்பந்தருவாரண முதல்வன் றாள்.நூல்அருளோங்கு ஞானவடி வான வைவேல்ஆணவத்தின் பேரிருளை யகற்றும் வைவேல்இருளோங்கு சூரனுரங் கீண்ட வைவேல்எங்கெங்கும் இருவிழிக்குத்...

கந்த சஷ்டி: பன்னிரு திருமுறைகளில் முருக பெருமான்!

பன்னிரு திருமுறைகளில் முருகன்திருஞானசம்பந்தா் அருளியமுதல் திருமுறை.திருமுதுகுன்றம்.பண் : நட்டபாடை.அருகரொடு புத்தரவா் அறியாஅரன் மலையான்மருகன்வரும் இடபக்கொடி யுடையானிடம் மலராா்கருகுகுழல் மடவாா்கடி குறிஞ்சியது பாடிமுருகன்னது பெருமைபகா் முதுகுன்றடைவோமே.இரண்டாம் திருமுறை.திருநறையூா் சித்தீச்சரம்.பண் : பியந்தைக் காந்தாரம்.இடமயிலன்ன சாயல்...

ஶ்ரீ முருகன் மானஸ பூஜை!

ஶ்ரீ முருகன் மானஸ பூஜை1) த்யானம் ஆவாஹனம்எந்தையே எம்பிரானே உண்ணுவார்க்கெளிதில் தோன்றும்கந்தனே கார்த்திகேயா கழலடி போற்றி செய்தேன்அந்தமாய் அடியேன் உள்ளக் கோயிலில் குடிகொண்டென்றும்சொந்தமாய்க் கொள்வாய் தணிகை தலமேவிய சரவண பவனே2) ஆசனம் அர்க்யம்எங்கிலும்...

SPIRITUAL / TEMPLES