Breaking News
வீணாகும் நேரம்: ஆச்சார்யாள் அருளுரை!
காயத்ரீ போன்ற மந்த்ர ஜபம் செய்யும் போதும், அதன் பொருளை அறிந்து அனுஸந்தானம் செய்தால் மிகவும் விசேஷமான பலன் ஏற்படும். சுலோகங்களை விஷயத்திலும் இப்படித்தான், இது பகவத்பாதாள் நமக்குச் செய்த மிகப் பெரிய...
திருப்புகழ் கதைகள்: கழுவேற்றக் கதை!
சமணர்களையும் பௌத்தர்களையும் நான் வாதத்தில் வென்று அழிக்க விரும்புகிறேன். வேதத்தைத் திட்டினால் அது
பக்தர்களின் குபேர கிரிவலத்தை கருத்தாகத் தடுத்த விடியல் அரசு!
கோயில் வளாகத்தில் தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வரம் அருளும் வராக மூர்த்தி!
சம்பு தீவில் சரஸ்வதி ஆற்றங்கரையில், குனி எனும் முனிவர் தவமியற்றி வந்தார். அந்த ரிஷிக்கு பணிவிடை செய்ய கன்னிகை ஒருத்தி வந்தாள். அவளது நோக்கம், முனிவரின் தர்மபத்தினியாகி தானும் இறைபதம் அடைய வேண்டும்...
குரு: ஆச்சார்யாள் அருளுரை!
மனிதனின் சம்ஸ்காரங்கள் (பதிவுகள் மற்றும் உள்ளார்ந்த போக்குகள்) அவன் பிறப்பிலிருந்தே அவனது மனதில் வேரூன்றி எப்போதும் ஒரு நுட்பமான வடிவத்தில் உள்ளன.அவை சரியான நேரத்தில் மட்டுமே வெளிப்படும். குறிப்பிட்ட சிலருக்கு, இறைவன் மீது...
திருப்புகழ் கதைகள்: சமணர் கதை!
இந்து மதத்தின் சாவுமணி எங்களால்தான் அடிக்கப்பட வேண்டும் என்ற வேகத்தோடு எழுதுபவர்களிடமிருந்து தமிழின்
திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் செல்ல தடை!
அண்ணாமலையில் கிரிவலப்பாதையில் 7 வது லிங்கமான குபேரலிங்கத்துக்கு தினப்பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 முதல் 6.00 வரை)
திருப்புகழ் கதைகள்: சைவ ஒளி பரவல்!
திருப்பதிகத்தைத் திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்து, அப்பரை உடன்படச் செய்து விடைபெற்று, முத்துச் சிவிகை ஊர்ந்து, பல்லாயிரம் அடியார்களுடன்
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா: உண்டியல் காணிக்கை ஒரு கோடி!
அண்ணாமலையார் கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
நம்பியவர்க்கு நண்பன்: கள்வனுக்கு காட்சியளித்த கண்ணபிரான்!
தினமும் காலையில் ஒரு அந்தணரின் வீட்டு திண்ணையில் அமர்ந்து ஸ்ரீனிவாச அய்யர் கிருஷ்ணனின் பாகவத கதையை உபன்யாசம் செய்து வந்தார் ,,,,இதை அவ்வூரில் உள்ள அனைவரும் கேட்டு ரசித்து வந்தனர் ,,,,அவ்வூரின் தலைவரும்...
இறைவனுக்கு கொடுக்கக் கூடியது: ஆச்சார்யாள் அருளுரை!
பகவானுக்கு நாம் என்ன கொடுக்க முடியும்? நம்மிடம் என்ன இருக்கிறது? அவனிடம் இல்லாதது என்ன நம்மிடம் இருக்கிறது?இதை மனதில் வைத்துக் கொண்டுதான் பகவத்பாதர், “பகவானே! உனக்கு நான் என்ன கொடுக்க முடியும்? என்னுடைய...
திருப்புகழ் கதைகள்: பறித்த தலை அமணர்!
களவுத் தனம் படைத்தவர்கள், வஞ்சனையால் பலப்பல கொடுமைகள் புரிபவர்கள். இவ்வாறு ஆறாம் நூற்றாண்டிலே சில சமணர்கள்