ஆன்மிகம்

தவறு ஏன் செய்கின்றோம்? ஆச்சார்யாள் அருளுரை!

அந்த கடவுளால் நிர்ணயிக்கப்பட்டுள்ள தர்மத்தின் கொள்கைகளைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.

தினசரி ஒரு வேத வாக்கியம்: 81. வலது கையும் இடது கையும்!

செயல் மீது மட்டுமே கருத்தை நிறுத்தி உழைத்தால் அதில் முழுமையை அடைய முடியும். அதுவே சரியான, நிரந்தரமான வெற்றியை அளிக்கும்.

பக்தியின் தன்மை.. புரிய வைத்த பரமன்!

உண்மையான பக்தியுள்ள பக்தனின் பாதத்துளிதான் மருந்து.

மகத்தான பிறவியை வீணடிக்க லாமா? ஆச்சார்யாள் அருளுரை!

இதற்கு மனிதப் பிறவி என்பது மிகவும் ஏற்றதாகும். நாம் மனிதப் பிறவியை வீணடிக்கக் கூடாது

திருப்புகழ் கதைகள்: உக்கிர குமாரரின் சரித்திரம்!

அறுபத்து நான்கு சக்திபீடங்களில் சிறந்ததும் துவாதசாந்தத் திருத்தலமும் ஆகிய மதுரையம்பதியில் சோமசுந்தரக்கடவுள் திருவருளால் தடாதகைப் பிராட்டி

மோகினி ஏகாதசி: பாவங்கள் தீர.. பிரிந்தவர் சேர.. தவறாவிடாதீர்கள்!

இந்த விரதத்தை மேற்கொள்ளும் அனைவருக்கும் இறைவன் நன்மையை வாரிவழங்குவார் என்பது ஐதிகம்.
- 2026

தினசரி ஒரு வேத வாக்கியம்: 80. நலமும் மங்களமும் அருள்வாயாக!

"பரமேஸ்வரா! எமக்கு சுகம்,மங்களகரமான சங்கல்பம், ஞானம், செயல்களை அருள்வாயாக!"

திருப்புகழ் கதைகள்: கனகம் திரள்கின்ற…!

சாலோகம் என்பது இறைவனின் உலகம். சிவனார் மனங்குளிரப் பூசைகள் செய்தால் சிவலோகப் பிராப்தி அடையலாம். ஆனால் குறித்த

தினசரி ஒரு வேத வாக்கியம்: 79. நிந்தைக்கு உரியவற்றை செய்யாதே!

இது வேதத்தின் கட்டளை. இல்லற வாழ்க்கையில் நுழையப் போகும் சீடனுக்கு குரு கூறிய போதனை இது.

நம் எஜமானன் நம்மை காப்பான்!

அவைகள் மெதுவாக சேற்றுக்குள் மூழ்க ஆரம்பித்தன. இரண்டும் சேற்றுக்குள் கிட்டத்தட்ட கழுத்து வரை மூழ்கிவிட்டன

சுகம் எங்கே கிடைக்கும்? ஆச்சார்யாள் அருளுரை!

அவனுக்கு அதன் இருப்பைப் பற்றிய ஞானம் இல்லை

திருப்புகழ் கதைகள்: மார்க்கண்டேயனைக் காத்த கதை!

ஈசனாரது வரத்தை மறந்தனை போலும், நீ புரியும் சிவபூசை பாவத்தை நீக்குமே அல்லாது யான் வீசும் பாசத்தை விலக்குமோ?
- 2026

Recent articles