Breaking News
இணைந்தே இருக்க வேண்டியது: வித்தையும், வினயமும்.. உதாரணமாய் திகழும் ஆச்சார்யாள்!
நான் மாலையில் அவரது தரிசனத்திற்காகச் சென்றபோது, அவர் என்னிடம், நீங்கள் எழுதிய ‘நோட்புக்கை என்னிடம் கொண்டு வாருங்கள்
காணாமல் போன சிறுவன்.. கவலைப் படாதே கட்டாயம் வருவான்: ஆசிர்வதித்த ஆச்சார்யாள்!
தனது சகோதரியின் பேரன், 12 வயது, காணாமல் போயுள்ளதாக பக்தர் கூறினார்
குருவின் வார்த்தையின் வீரியம் சிறுமியின் வாழ்க்கையை மீட்டது!
குழந்தை நோய் குறித்தும், அறுவை சிகிச்சைக்காக அன்றிரவு மெட்ராஸுக்கு புறப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பூ அலங்காரங்களுடன் ஏழுமலையான் கோவில்! இன்று தேவஸ்தான ஊழியர்களுக்கு தரிசனம்!
சாமி தரிசன வரிசைகள் மற்றும் லட்டு வழங்கும் கவுண்டர்களிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தந்தி கொடுத்து பக்தரின் கவலை போக்கிய குரு!
அந்த நேரத்தில், அவரால் மனதால் ஆச்சார்யாளீடம் ப்ரார்த்தனை வைத்து கொள்ள மட்டுமே முடிந்தது.
துழாய் சாற்றிய மேனியனாய்… மருதூர் ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயர்!
கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தியுடைய பழமை வாய்ந்த அனுமந்தராயசாமி திருக்கோயில் உள்ளது.
நாளை முதல் பக்தர்களுக்கு விஜயவாடா கனகதுர்கா தரிசனம்!
தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்கள். லகு தரிசனம், மஹா லகு தரிசனம் மட்டுமே அனுமதி அளிக்கப் பட்டு உள்ளது.
கடவுளின் அருளைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்? ஆச்சார்யாள் காட்டும் வழி!
பகவான் சிலருக்கு நல்லது செய்கிறான் சிலருக்கு கெடுதல் செய்கிறான் என்று யாரும் நினைத்துக் கொள்ளாதீர்கள்
குரு புஷ்ய யோக நாள்! லட்சுமி குபேர பூஜை செய்தால் ஐஸ்வர்யம் பெருகும்!
லட்சுமி குபேர பூஜை செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெருகும்வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்த நாள். பூசம் நட்சத்திரம் சனியின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரம். செல்வத்திற்கு அதிபதியான குரு பகவான் வியாழக் கிழமை பூசம் நட்சத்திரத்தில்...
அமர்நாத்: ஜூலை 21 முதல் தொடக்கம்! கட்டுப்பாடுகளுடன் 15 நாட்கள் மட்டும் அனுமதி!
குகைக் கோயிலுக்குச் செல்லும் பாதைகளைப் பராமரித்தலில் இடர்ப்பாடுகள் நிலவுகின்றன.
மும்மூர்த்திகளும் வாசம் செய்யும் பூ!
கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் ஆகிய ஐந்து மரங்களும் தேவலோக மரங்களாகும்.இந்த ஐந்து மரங்களும் பாற்கடலைக் கடையும் பொழுது வந்ததைஇந்திரன் தன் தேவலோகத்திற்காக எடுத்துக் கொண்டார்.நிலத்தில் விழுந்த பின்னும் கடவுளுக்குச்...
அனுமனுக்கு மட்டும் செந்தூரம் பூசுவது ஏன்?
அனுமனுக்கு மட்டும் செந்தூரம் பூசுவது ஏன்? இன்று சனிக்கிழமை அறிந்துகொண்டு ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடுவோம்வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அனுமனை ஆராதித்து வழிபட்டு இந்த மந்திரங்களை கூறி வந்தால் அச்சம் விலகி எடுத்த காரியம் வெற்றிபெறும்..அச்சம்...