ஆன்மிகம்

குரு காட்டும் வழி: முடிவெடுக்க முடியா சமயத்தில் சரியான வழியை தேர்ந்தெடுக்க என்ன செய்ய வேண்டும்?

உலகத்திலே பார்த்துக்கொண்டே இருக்கிறோம் கையெழுத்து கூட தெரியாதவர்கள் எவ்வளவு பெரிய மனிதர்களாகி விடுகிறார்கள்

சபரிமலை திருநடை இன்று திறக்கப்பட்டது

Emailசபரிமலையில் குடிகொண்டுள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் மூல விக்ரக சிலை பிரதிஷ்டை தினத்திற்காகஇன்றுமாலை 5 மணி அளவில்..சபரிமலை ஸ்ரீ கோவிலின் #தலைமைபிரம்மஸ்ரீ #தந்திரிகண்டரருமகேஷ் அவர்களின் தலைமையிலும் ஸ்ரீ கோவிலின் #மேல்சாந்தி_AK #சுதீர்நம்பூதிரி அவர்களால்...

நினைத்தது கைக்கூடும் நிர்ஜலா ஏகாதசி!

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையின்போது இரண்டு ஏகாதசி தினங்கள் வருகின்றன. ஒரு வருடத்துக்கு மொத்தம் 24 ஏகாதசி திதிகள் வரும். இவை ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தவை. அதைக் குறிப்பிடும் விதமாகத்...

வைகாசி அனுஷம்!மகாபெரியவா ஜெயந்தி; வீட்டில் இருந்தபடி செல்போனில் தரிசனம்!

அதன் மூலம் வெளியூர் வெளிநாடுகளில் இருக்கும் பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

திருப்பதி கோவில் 11 ஆம் தேதி முதல்.. கட்டுப்பாடுகளுடன் 13 மணி நேரத்துக்கு 6 ஆயிரம் பேர் அனுமதி!

10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு அனுமதியில்லை.

தேர் நின்று போனாலும்…

மதுரை கூடலக பெருமாள் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை காலை...
- 2026

வழிபாட்டு தலங்களுக்கு நெறிமுறை! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!

வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று இரவு வெளியிட்டது.

ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் விநயமும் (பகுதி-20)

சிருங்கேரி ஜகத்குரு நாதர்களின் நல்லாசிகளோடு இன்றும் ஆன்மிகச் செய்தி மலரின் மணத்தை உலகெங்கும் பரப்பி பக்தர்களின் மனத்தை உயர்த்திப் பெருமை பெற்று வருகிறது.

பக்தர் கனவில் கண்டதை நிகழ்வில் நடத்தி அருளும் ஆச்சார்யாள்!

ஸ்ரீ சச்சிதானந்தா சிவபினாவா நரசிம்ம பாரதி மகாஸ்வாமிஜி காலடியில் உள்ள கோவிலை மீட்க கேரள சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார், மேலும் பல நகரங்களில் முகாமிட்டிருந்தார். அவரது தரிசனத்திற்காக பக்தர்கள் திரண்டதால், ஏற்பாடுகளை ஆராய தனி...

பக்தர்களின்றி… வெறிச்சோடிய திருச்செந்தூர்! களையிழந்த வைகாசி விசாகப் பெருவிழா!

விசாகத் திருவிழா, ஊரடங்கு காரணமாக கடற்கரை மற்றும் கோயில் வளாகம் பக்தர்கள் ஓரிருவர் கூட இன்றி, வெறிச்சோடிக் காணப்பட்டது.

இதனை வேண்டும் வேண்டும் என வேலவனிடம் வேண்டி பெறுவோம்!

விசாகத் தலைவன் சண்முகத் தெய்வத்தை கந்தக் கோட்ட கடவுளை வள்ளலார் தன் திருவருட்பாவில் போற்றும் ஸ்தோத்திரம். ஒரு நான்கினை மட்டுமே இங்கு தந்துள்ளோம்.எல்லா பலனையும் அளிக்கும் முருகவேளை போற்றி வேண்டுவன இது...

அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடிய… வேதம் தமிழ் செய்த மாறன்!

நம்மாழ்வார் வாசம்செய்யும், இடம், திருக்குருகூரா, திருப்பாற்கடலா? அவர் பெயர் பராங்குசனோ அல்லது ஸ்ரீமந் நாராயணனோ?
- 2026

Recent articles