Breaking News
சூரியனின் பிரகாசத்தை மிஞ்சும் சுதர்சன சக்கரம்!
திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார். இவர் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார். இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என்றெல்லாம் பல பெயர்களால்...
ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும், விநயமும் (பகுதி-11)
தாமிரபர்ணீ நதிதீரத்தில் இருக்கும் ஸந்த்யா மண்டபத்திற்கு வந்தார்கள். அங்கு ஆயிரக் கணக்கான பிராம்மணர்கள் கூடி இருந்தார்கள்.
சுவாமிகளின்… பன்மொழிப் புலமை!
ஜகத்குரு ஆங்கிலத்திலும் நன்கு புலமை பெற்றவர் என்று அவர் நினைக்காததால் அவருக்கு அதுகுறித்த சந்தேகம் இருந்தது.
திருக்கோடிக்காவல் கல் நடராஜர் தரிசனம்!
கல் நடராஜர், சிவகாமி, காரைக்கால் அம்மை தரிசனம்..!! திருக்கோடிக்காவல்…!!
ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும், விநயமும் (பகுதி-10)
வட இந்தியாவில் பிறந்த ஸ்ரீ சுரேஸ்வரர் தென்பகுதியில் இருக்கும் மடத்திற்கு அதிபதியாகவும், தென்பகுதியில் பிறந்த ஸ்ரீ தோடகர் வட பகுதியான பத்ரி மடத்திற்கு அதிபதியாகவும் நியமிக்கப் பட்டனர்.
ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும், விநயமும்: (பகுதி 9)
அவரது எண்ணம் சரியே என்பதை ஸ்ரீ சாரதம்பாளே அங்கீகரிப்பது போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றதையும் இங்கு குறிப்பிடுவது மிகப் பொருத்தமாக இருக்கும்.
வைத்தீஸ்வரன் கோயிலில் வைகாசி கிருத்திகை பூஜை!
வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் வைகாசி கிருத்திகையை முன்னிட்டு அருள்மிகு செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன
ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் விநயமும் (பகுதி-8)
மகான்களால் புனையப்படும் ஸ்தோத்ரங்கள் வெறும் வார்த்தைக் கோர்வைகளாக மட்டும் நின்றுவிடாமல் பெரும் பயனை நல்கும் மந்திரங்களாகவே செயல்படுகின்றன.
திருப்பதி லட்டு விரைவில் விற்பனை: பாதி விலையாக குறைந்தது!
அதையடுத்து 50 ரூபாய் விலையுள்ள லட்டு மானிய விலையில் 25 ரூபாய்க்கு விற்கப்படும்.
ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் , விநயமும் (பகுதி-7)
கடேசி நேரத்தில் பகவானை நினைத்தல் போதும் இல்லையா? ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? அந்தக் கடேசி நேரத்தில் நினைத்தால் ஸாயுஜ்யம் வந்து விடுகிறது. இப்போது எங்களை நிர்ப்பந்தப் படுத்தாதீர்கள்
தமிழகம்: ஜூன் 1 முதல் ஆலயங்களில் தரிசன அனுமதி!
பக்தர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் கோவில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் , விநயமும் (பகுதி 6)
உங்களுக்கு இத்தகைய மனோபாவமும், பக்தியும் இருப்பதால்தான் குருபரம்பரை வந்திருக்கிறது. "சங்கராச்சார்யாள் வந்து போய்விட்டார்" என்ற கருத்து இருந்தால், சங்கராச்சார்யாளின் மடங்கள் நிலைத்திருக்க மாட்டா