ஆன்மிகம்

“எனக்கு யாராவது ஹார்லிக்ஸ் வாங்கிக் குடுப்பேளா?”

"எனக்கு யாராவது ஹார்லிக்ஸ் வாங்கிக் குடுப்பேளா?"(ஹார்லிக்ஸ் கேட்டுப் பெற்ற மர்மம்)ஒரு சிறு பதிவு கட்டுரை-ரா கணபதி. கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்து புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.கூடியிருந்த அடியார்களிடம் அதிசயமாக ஒன்று கேட்டார் ஸ்ரீசரணர்;"எனக்கு யாராவது ஹார்லிக்ஸ் வாங்கிக்...

ஸ்ரீரங்கம் சித்திரை பிரம்மோத்ஸவம்… கற்பகவிருட்ச வாகனம்!

ஸ்ரீரங்கம் சித்திரை பிரம்மோத்ஸவம்... கற்பகவிருட்ச வாகனம்!

என் வாழ்நாளில் அசைவத்தைத் தொடமாட்டேன்”.-செட்டியார்.-மாறியது நெஞ்சம்

"என் ஜாதி வழக்கத்திற்கு விரோதமாக, முதல் முறையாக அசைவம் சாப்பிட்டேன். இதோ மடத்துப் பிரசாதத்தை இன்று சாப்பிட்டு விட்டேன். இனி என் வாழ்நாளில் அசைவத்தைத் தொடமாட்டேன்".-செட்டியார்.(பன்னிரண்டாம் செட்டியார் பிரிவு! செட்டியார் ஆசாரம்னா அப்படியோர்...

“கனகதாரா பாடச்சொன்ன காஞ்சி மகாபெரியவா”

"கனகதாரா பாடச்சொன்ன காஞ்சி மகாபெரியவா"-மகாராஜபுரம் விஸ்வநாதய்யரிடம் (கனகமழை பெய்த காஞ்சிஸ்ரீமடம்)( இந்த அதிசயத்துக்குக் காரணம், சாட்சாத் மகேஸ்வரனின் .அம்சமாகவே திகழ்ந்த மகாபெரியவாளின் மகிமை அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்).கட்டுரையாளர்-ஆர்.என்.கே தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி-...

“இன்னும் நான் காப்பி,டீ சாப்பிட ஆரம்பிக்கவில்லை”

"இன்னும் நான் காப்பி,டீ சாப்பிட ஆரம்பிக்கவில்லை"(பீபெர்ரி தரமான வெரெய்டி குண்டுக் காப்பிகொட்டையும், அஸ்ஸாமிலிருந்து வரவழைத்தஸ்பெஷல் டீ பொடியும் இருப்பதாகச் சொன்ன மார்வாரி, அவற்றை 'ஸ்வாமிஜி மஹராஜ்' காலை எழுந்தவுடன் உப்யோகித்துக் கொண்டால்...

“ஆடிய ஆட்டமெல்லாம் ஆத்ம பிரதட்சிணம் தானா?

"ஆடிய ஆட்டமெல்லாம் ஆத்ம பிரதட்சிணம் தானா? (நந்தனார் பரம்பரை.-யானுக்கு கிடைத்த . தரிசனம்).(இந்த நிகழ்ச்சியில் உடனிருந்த தொண்டர்கள் .உருகிப் போய்விட்டார்களாம் ..ஒரு ஸோமயாஜிக்கோ, சமஸ்தான அதிபதிக்கோ கூட இம்மாதிரி தரிசனம் கொடுத்ததில்லையாம். பெரியவாள்...
- 2026

செங்கோட்டையில் மே-9ல் சமஷ்டி உபநயனம்; விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்!

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடமும், ஸ்ரீபாரதீ தீர்த்த வேத பாடசாலையும் இணைந்து சமஸ்டி உபநயனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

“பொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லாரும் சேர்ந்து அவற்றைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் ஸௌஜன்யமும் உண்டாகிவிடும்.”

"பொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லாரும் சேர்ந்து அவற்றைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் ஸௌஜன்யமும் உண்டாகிவிடும்." 'ஒற்றுமையும் அன்பும்' ( கல்கியில் வந்த அருள் வாக்கு) இப்போது ஊருக்கு ஊர், பேட்டைக்குப் பேட்டை பஜனை...

“VIBGYOR”-(ஸப்த வர்ணங்களும் மிளிரும் வானவில்)

"VIBGYOR"-(ஸப்த வர்ணங்களும் மிளிரும் வானவில்) (ஸி.வி.ராமன் போலவே ரஸிக உள்ளமும் விஞ்ஞான அறிவும் ஒன்று கலந்த நம்து சந்திரசேகர இந்திர சரஸ்வதி) ("VIBGYORங்கிறதுல ஆர்டர் தலைகீழா இருந்தாலும் அதே வெள்ளைக்காரா ஸ்கூல் பசங்களுக்கு கிரமப்படி...

நம்பிக்கை இல்லாத நாஸ்திகனுக்கு வழிகாட்டிய பெரியவா

"ஒரு பாதை உனக்கு சரியானதுன்னு பட்டுதுன்னா, அந்த வழியாதான் போவே.மத்தவாளுக்கும் அது சரியான பாதைன்னு சொல்லி வழிகாட்டுவே இல்லையா?(நம்பிக்கை இல்லாத நாஸ்திகனுக்கு வழிகாட்டிய பெரியவா)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன். பெரிய கட்டுரை -ஒரு பகுதி)ஒரு சமயம்...

“ப்ரன்ஸிபள் அவ் ஸீப்ரே”-பெரியவாளின் சட்ட ஞானம்.

"ப்ரன்ஸிபள் அவ் ஸீப்ரே"-பெரியவாளின் சட்ட ஞானம்.("பெரியவா Bar-க்கு வராம இருந்தேளோ, நாங்களும் பெரிய 'லாயர்'கள்னு பேரெடுக்க முடிஞ்சுதோ!" ) (திருப்புகழ் மணி ஸ்ரீ டி.எம்.கிருஷ்ணஸ்வாமி ஐயர்)கட்டுரை-ரா.கணபதி. கருணைக் கடலில் சில அலைகள்-புத்தகம். புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன். . சட்ட ஞானத்தில் அந்த...

திருஉத்தரகோசமங்கை… அருமையான அறுபது தகவல்கள்!

ராமநாதபுரம் மாவட்டதில் அமைந்துள்ள உத்தரகோச மங்கை புனித தலம் பற்றிய 60 சிறப்பு தகவல்கள் :-
- 2026

Recent articles