ஆன்மிகம்

Homeஆன்மிகம்

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் திருக் கல்யாணம்!

பகவதி அம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் தொடக்கம்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீமாத்ரே நமஹ

ஸ்ரீ மாத்ரே நம: ஸ்ரீ ஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்யும் போது ஶ்ரீமாதா ஶ்ரீமஹாராஜ்ஞீ என்று ஆரம்பித்து ஆயிரம் நாமங்களால்

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோவில், எட்டயபுரம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஊரில் அமைந்துள்ள பழமையான கோவில்களில் வெங்கடாசலபதி கோவிலும் ஒன்று.கோவில் வரலாறுஇந்த ஆலயத்தைக் கட்டிப் பிரதிஷ்டை செய்ததாகக் குறிப்பிடப்படுபவர் 27வது பட்டமாகிய ஜெகவீரராம வெங்கிடேசுர எட்டப்ப நாயக்கர் அய்யன். இங்கு...

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல்சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசை பாடபொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும் வண்ண மருங்கில் வளர்ந்தழ கெரிப்பபேழை வயிறும் பெரும்பாரக் கோடும்வேழ முகமும் விளங்கு செந்தூரமும்அஞ்சு கரமும் அங்குச பாசமும்நெஞ்சிற்...

திருவாசகம் (மாணிக்க வாசகர் அருளியது)

சிவபுராணம்(திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்)திருச்சிற்றம்பலம்நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்கஇமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்ககோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்கஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்கஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க...

அம்மனின் 51 சக்தி பீடங்கள்

அம்மனின் 51 சக்தி பீடங்கள்1. மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி.6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு7....

பன்னிரு ஆழ்வார்கள்

எண்        பன்னிரு ஆழ்வார்கள்        1        பொய்கையாழ்வார்2        பூதத்தாழ்வார்3        பேயாழ்வார்4        திருமழிசையாழ்வார்5        நம்மாழ்வார்6        மதுரகவி ஆழ்வார்7        குலசேகர ஆழ்வார்8        பெரியாழ்வார்9   ...

நாயன்மார்களின் பட்டியல்

எண்        பெயர்1        அதிபத்தர்2        அப்பூதியடிகள்3        அமர்நீதி நாயனார்4        அரிவட்டாயர்5        ஆனாய நாயனார்6        இசைஞானியார்7        இடங்கழி நாயனார்8        இயற்பகை நாயனார்9      ...

நரசிங்கப் பெருமாள் – மதுரை ஒத்தக்கடை

ஸ்தல வரலாறு:இந்த கலியுகத்தில் உள்ள அனைத்து ஜீவாத்மாவும், பரமாத்மாவிடம் சேரவேண்டும். கலியுகத்தில் தர்மங்களை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீமகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்தார். ஸ்ரீமகாவிஷ்ணு எடுத்த பல அவதாரங்களில் நரசிங்க அவதாரமும் ஒன்று.இந்த...

இசக்கி அம்மன் – அம்பத்தூர் ஓம் சக்திநகர்

தலபெருமை:  தமிழர்களின் மரபாக விளங்குவது தாய்த்தெய்வ வழிபாடு. பழங்குடிமக்கள் வணங்கிய பழையோள், கொற்றவை, காளி போன்ற பெண்தெய்வங்களின் மறுவடிவமே இசக்கியம்மனாக விளங்குகிறது. அன்னை பார்வதி உலகை இயக்குபவளாக இருப்பவள். அதனால், அவளுக்கு இயக்கி...

சபரிமலை சந்நிதானம் மேல்சாந்தி தேர்வு

கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள் இன்று தேர்வு செய்யப்பட்டனர்.சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் கோயில்களுக்கு கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கு...

இமை போல் காக்கும் நாகம்மன்

அம்மனின் நாகரூபம் சுயம்புவாக முகிழ்த்து பக்தர்களுக்கு அருளிவரும் தலம்தான் தும்பூர்தாங்கல் கிராமம். இது விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கே அம்மன் எழுந்தருளிய விதமே அற்புதம். இங்கிருந்து சில கிலோ...

விநாயகரின் ஆறுபடைவீடுகள்

 விநாயகரின் ஆறுபடைவீடுகள்1    திருவண்ணாமலை2    திருமுதுகுன்றம் பழமலைநாதர் கோயிலில் உள்ள ஆழத்து பிள்ளையார்3    திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார்4    திருச்சி உச்சிப் பிள்ளையார் (அ) மதுரை ஆலால சுந்தர வினாயகர்5    பிள்ளையார்பட்டி கற்பக வினாயகர் (அ)...

ஆறுபடை வீடுகள் – முருகன்

முருகனின் ஆறுபடை வீடுகள் 1    திருப்பரங்குன்றம்2    திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய்3    திருவாவினன்குடி (எ) பழனி 4    திருவேரகம் (எ) சுவாமிமலை5    திருத்தணி அல்லது குன்றுதோறாடல்6    பழமுதிர்சோலை

SPIRITUAL / TEMPLES