Breaking News
திருப்புகழ் கதைகள்: அவலின் சிறப்புகள்!
அவலை சாலட் ஆக்கி இலேசாக எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் சி ஆனது அவலில் இருக்கும் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு
திருச்செந்தூர் கோவிலில் ஆனி வருஷாபிஷேகம்..
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருஷாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆனி வருஷாபிஷேக விழா நடந்தது. இதை...
திருப்புகழ் கதைகள்: மதுரகவி, சித்திரக்கவி!
அதுபோல வக்கணையாகப் பாடும் தொடர்நிலைச் செய்யுள் வித்தார கவியாகும். இது பற்றி விளக்கும் வகையில் திவாகர நிகண்டுவில் ஒரு பாடல் காணப்படுகிறது
திருப்புகழ் கதைகள்: திருத்தணிகை – ஆசுகவி
கருணை மிக்க காந்திமதிநாதனுக்கு முன் பாரதியான நான் சின்னப்பயல் என்ற அர்த்தத்தில் பாடியதும் காந்திமதி நாதனே ஓடி வந்து பாரதியை தழுவிக் கொண்டாராம்.
திருப்புகழ் கதைகள்: இருப்பவல் திருப்புகழ் – திருத்தணிகை!
திருப்புகழில் அருணகிரியார் “திருத்தணிகை வேலா, மயக்கும் மாதரைப் போற்றாமல், திருப்புகழ் ஓதும் அடியாரைப் போற்ற அருள்புரிவாயாக” என வேண்டுகிறார்
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 418 ஆண்டுகளுக்குப் பின் சம்ப்ரோக்ஷணம்!
418 ஆண்டுகளுக்கு பின் நாளை அதிகாலை 5.10 மணி முதல் 5.50 மணி வரை பிரதிஷ்டை, ஜீவகலச அபிஷேகம் நடக்கிறது. காலை 6 மணி முதல் 6.50 மணிக்குள் அஷ்டபந்தன
திருப்புகழ் கதைகள்: 13 நாள்களில் இரண்டு கிரகணங்கள் – பகுதி 3
ஏதேனும் இரண்டு 13 நாள்கள் இடைவெளியில் நடக்கலாம் என்பது எனக்குப் புரிந்தது. இதனைப் பார்த்து நான் வியந்தது போலவே வியாசரும் வியந்து தமது மகாபாரத
திருப்புகழ் கதைகள்: வரி சேர்ந்திடு – திருவேங்கடம்
யாராவது மாணவச் செல்வங்களுக்கு, பேரன் பேத்திகளுக்கு இக் கட்டுரையைப் பற்றிச் சொல்லி அவர்கள் அதனை ஆர்வத்துடன் நினைவு
திருப்புகழ் கதைகள்: 13 நாள்களில் இரண்டு கிரகணங்கள்!
பூமியின் சுற்றுப்பாதைத் தளத்தை, சந்திரனின் மாதாந்திர சுற்றுப்பாதை இரு இடங்களில் வெட்டும். இந்த வெட்டுமிடங்களே சந்திரக் கணுக்கள் (Lunar nodes)
ஆவுடையார்கோயில் ஆனி திருமஞ்சன விழாவில் ஆதினம் அருளாசி!
ஆனி திருமஞ்சன 7ம் திருவிழாவை முன்னிட்டு குருமகா சன்னிதானம் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்ய வந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்
திருப்புகழ் கதைகள்: குருக்ஷேத்திரப் போர்
கௌரவர்களுடனான சூதாட்டத்தில், பாண்டவர்கள் தங்கள் நாட்டை இழந்தனர். 12 ஆண்டு வனவாசம், ஓராண்டு அஞ்ஞாத வாசம் முடிந்து வந்தால், நாட்டை திருப்பி
இரும்பாடி முத்தாலம்மன் கோவில் வைகாசி விழா முளைப்பாரி உத்ஸவம்!
இரும்பாடி அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் வைகாசி விழா முளைப்பாரி எடுத்து பெண்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.