Breaking News
திருமலையில் வார இறுதி நாட்களில் தொடரும் பக்தர்கள் கூட்டம்..
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று ஒருநாளில் திருமலையில் ரூ.3.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு இந்த ஆண்டு ஜூன்...
திருப்புகழ் கதைகள்: திருவேங்கடம்- பார்பரிகன்!
அதற்கு பார்பரிகா கிருஷ்ணரின் சாதுரியம் மற்றும் ஆலோசனையும் தான் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று பதிலளித்தார்,
திருப்புகழ் கதைகள்: வரி சேர்ந்திடு – திருவேங்கடம்!
அவன் பொருக்கு முன்னால் தன் தலையை தானே வெட்டி தற்கொலை செய்துகொண்டான். ஏன் தெரியுமா? நாலை காணலாம்.
திருப்புகழ் கதைகள்: பஞ்சாயுதங்கள்- நந்தகம்
அன்னை பராசக்தியும் ராஜராஜேச்வரியாக இருக்கும்போது இக்ஷு தனுசு என்பதாகக் கரும்பு வில் வைத்துக் கொண்டிருக்கிறாள். மன்மதனுக்கும்
திருப்புகழ்க் கதைகள்: பஞ்சாயுதங்கள்
வைகுண்ட வாசனின் கைநுனிகளின் ஸ்பரிச பாக்யம் பெற்றதான கௌமோதகம் என்ற கதையை சதா சரணமடைந்து வணங்க வேண்டும். இந்தக் கதாயுதத்தை
திருப்புகழ் கதைகள் : சக்ரத்தை பத்மத்தை கையில் கொண்ட மாயன்!
வெண்மை வண்ணத்தில் ஒரு கோடி நிலவுகளின் ஒளிக்கு ஈடானதுமான பாஞ்சஜன்யம் என்ற சங்கை எப்போதும் சரணமடைய வேண்டும்.
திருப்புகழ் கதைகள்: பீமன் பெற்ற ஆயிரம் யானை பலம்!
நரகாசுரன் தான் அவனின் மகன் என்றும் சத்யபாமாவும் உணர்ந்தார். நரகாசுரனை வதம் செய்ததால் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா நரகரி என அழைக்கப்படுகிறார்.
8 கைகளில் 8 ஆயுதங்களுடன் எம்பெருமானை அட்டபுயக்கரத்தில் தரிசிக்கலாம்..
108 திவ்யதேசங்களில் எட்டுக் கைகளுடனும், அவற்றில் 8 ஆயுதங்களுடனுமானதிருக்கோலத்தில் எம்பெருமானை அட்டபுயக்கரம் என்ற தலத்தில் தரிசிக்கலாம்.காஞ்சி வரதராஜப் பெருமாள் சன்னதியிலிருந்துசுமார் 2 கி.மீ. தூரத்தில் இந்த சன்னதி அமைந்துள்ளது. மூலவர்: ஆதிகேசவப் பெருமாள்/...
திருப்புகழ்க் கதைகள்: விருகோதரன் என்ற பீமன்-2
"நாம் இவனை எவ்வாறு மனநிறைவு கொள்ளச் செய்வது? இவன் செல்வங்களையும், இரத்தினங்களையும் தாராளமாக எடுத்துக் கொள்ளட்டும்" என்றான்.
திருச்செங்கோட்டில் தேரோட்டம்..
திருச்செங்கோட்டில் தேரோட்டம் துவங்கி 3-வது நாளில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் நிலையை அடைந்தது.திருச்செங்கோட்டில் நேற்று 3-வது நாளில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் நிலையை அடைந்தது.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில்...
திருப்புகழ் கதைகள்: விருகோதரன் என்ற பீமன்
அதன்பிறகு அந்தத் தீய மனத்தையுடைய இளவரசன் {துரியோதனன்} பாண்டவர்களிடம், "வாருங்கள், நாம் பூக்கள் நிறைந்த, மரங்கள் அடர்ந்த கங்கையின்
சபரி மலை ஐயப்பன் கோயிலில் ஆனி மாத பூஜை துவக்கம்..
கேரள மாநிலத்தில், உலகப் புகழ்பெற்ற சபரி மலை ஐயப்பன் கோயிலில் ஆனி மாத பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டு இன்று முதல் ஆனி மாத பூஜை வழிபாடுகள் துவங்கியது.திராளன பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஆனி...