ஆன்மிகம்

திருப்புகழ் கதைகள்: திருப்புகழ் நெருப்பென்று அறிவோம்!

திருப்புகழ் பாயிரத்திலே ஒரு பாடல் வரிகளிலிருந்து கண்ணதாசன் ஒரு திரைப்படப் பாடலைப் புனைந்தார். அந்தப் பாடல்

இன்று ஆடி பிறந்தது..

ஆடி மாதம் இன்று பிறந்தது. சூரிய வட்டத்தில் சூரியனுக்கு தென்புறமாக பூமி பயணிக்கும் ஆறு மாத தட்சிணாயன காலம் இன்று தொடங்குகிறது. சில வைணவத் திருத்தலங்களில் பெருமாளின் கருவறைக்கு உத்தராயண வாசல், தட்சிணாயன வாசல் என...

திருப்புகழ் கதைகள்: திருப்புகழ் படிப்பதன் பலன்!

இறுதியாக, திருப்புகழைப் படித்தால், பாராயணம் செய்தால் எமனை வெல்லலாம் என்று பாடியுள்ளனர்.

இன்று ஆடிமாத பிறப்பு தட்சிணாயன புண்ணிய காலம் துவக்கம்..

இன்று ஆடி மாத பிறப்பு , தக்ஷிணாயன புண்ணிய கால பிறப்பு சூரியன் தனது பாதையை தென் புறத்தை நோக்கி செலுத்த ஆரம்பிக்கும் நாளாகும்.வடக்கு கிழக்கு திசையில் இருந்து சூரியனின் தென் கிழக்குப்பயணத்தை,...

திருப்புகழ் கதைகள்: அருணகிரியாரின் புகழைப் பாடியவர்கள்

     அருணகிரிநாதர் 16,000 திருப்புகழ்ப் பாடல்களைப் பாடினார் என்றும் ஆனால் அவற்றுள் கிடைத்துள்ளவை சுமார் 1300 பாடல்களே.

திருப்புக கதைகள் : அருணகிரியார் திருத்தல யாத்திரை

காலம் செல்லச்செல்ல, நமது இந்து மதத்தில் உள்ள அல்லது சனாதன மதத்தில் உள்ள வரலாற்றுச் செய்திகள் அனைத்தையும் தன்னுடைய திருப்புகழில் அருணகிரியார் பாட
- 2026

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆராட்டுவிழா..

108 திவ்ய தேசங்களில் மலைநாட்டு திருப்பதிகளில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த 6-ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடந்து புதிய சொர்ண கொடிமரம் பிரதிஷ்டை செய்து ஆராட்டு உற்சவம் வேதபாராயண...

இன்று குரு பூர்ணிமா..

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் பெளர்ணமி திதியை குரு பூர்ணிமா என கொண்டாடப்படுகின்றனர். ஆடி கர்கடகம் மாதம் பிறக்க சில நாட்களே உள்ளதால் அதன்படி இன்று 2022, ஜூலை 13ம் தேதி...

காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா :

புராண வரலாற்று சிறப்பு மிக்க காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா இன்று ஆனி பௌர்ணமி யில் வெகு விமர்சியாக நடந்து வருகிறது.63 நாயன்மார்களில் ஒரே பெண் நாயன்மார் என்ற சிறப்புக் கொண்டவர் இந்த...

திருப்புகழ் கதைகள் : திருத்தணிகை

முருகனை மனமொழி மெய்களால் வழிபடும் அடியார்கட்குப் பிணியே வராது. நோயற்ற இனிய வாழ்வில் வாழ்வார்கள்.

திருப்புகழ் கதைகள்: அவலின் சிறப்புகள் 2

நடக்க முடியாத கட்டத்தினை அடைந்தார். சிவன் தன் பக்தனின் நிலை கண்டு இரங்கி அவருக்கு மூன்றாவது காலை அருளினார். இதனால் பிருங்கி முனிவர் மூன்று

திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில் கருடசேவை..

திருவள்ளூர் அடுத்த திருமழிசையில் உள்ள ஜெகந்நாத பெருமாள் கோவிலில் நடந்து வரும் ஆனிபிரமோற்சவ விழா முக்கிய விழாவாக கருட சேவை இன்று நடைபெற்றது.திருமழிசையில் உள்ள ஜெகந்நாத பெருமாள் கோவிலில் ஆனிபிரமோற்சவ...
- 2026

Recent articles