ஆன்மிகக் கட்டுரைகள்

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்

ஸ்ரீமாத்ரே நமஹ

ஸ்ரீ மாத்ரே நம: ஸ்ரீ ஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்யும் போது ஶ்ரீமாதா ஶ்ரீமஹாராஜ்ஞீ என்று ஆரம்பித்து ஆயிரம் நாமங்களால்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ராமானுஜர் சீடர்களுக்கு அருளிய கடைசி உபதேசம்

பாகவதர்களை ஆராதிப்பது, பகவானை ஆராதிப்பதைக் காட்டிலும் சிறந்தது. வைணவனை அவமதிப்பது, எம்பெருமானை அவமதிப்பதைக் காட்டிலும் கொடியது. எனவே எப்போதும் பாகவதர்களை ஆராதிப்பதில் சோம்பல் இல்லாதவராக இருப்பீர்களாக! 

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

திருப்பாவை-2; வையத்து வாழ்வீர்காள்! (பாடலும் உரையும்!)

பொய், புறஞ்சொற்களைப் பேச மாட்டோம்; ஏழைகளுக்கும் பக்தர்களுக்கும் பிரம்மசாரிகளுக்கும் துறவிகளுக்கும் உணவிட்டு

திருப்பள்ளி எழுச்சி -2; கொழுங்கொடி முல்லையின்… (உரையுடன்)

கொழுகொம்பின் மீது படர்ந்துள்ள முல்லை மலர்கள் இதழ் விரிந்து நிற்கின்றன. அவற்றைத் தழுவும் கீழ்திசைக் காற்று அவற்றின்

திருப்பாவை-1: மார்கழித் திங்கள் (உரையுடன்)

உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு. எனவே, பாரோர் புகழ என்பது மேலோர் காட்டும் வழி. பகவானுக்கும் பக்தர்களுக்கும்

மார்கழிச் சிறப்பு! திருப்பாவை – ஓர் அறிமுகம்!

நப்பின்னைப் பிராட்டியின் ஒளிபொருந்திய திருமார்பில் கண்ணுறங்கும் கண்ணபிரானைத் துயில் எழுப்பி, பரமாத்மாவான

திருப்பள்ளி எழுச்சி: கதிரவன் குணதிசை… பாடலும் உரையும்!

வைகுண்டத்தில் வீற்றிருக்கும் பரவாசுதேவனாகிய எம்பெருமானே ராஜாதிராஜனாக அரங்கத்தில் வீற்றிருக்கிறான்

பழமுதிர்ச்சோலையில் 1008 சங்காபிஷேகம்!

அமாவாசை கார்த்திகை மாதம் சோமவார த்தை முன்னிட்டு,  பழமுதிர் சோலையில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.மதுரை அழகர்கோவில் மலை மேல் உள்ள ஆறாவது படை வீடான பழமுதிர் சோலை முருகன் ஆலயத்தில் சோமவாரத்தையொட்டி ...

சட்டமும் கண்ணாடியும் இருக்க… ஓவியத்தில் இருந்து திடீரென மறைந்த கண்ணன்!

மைசூரில், மிகப்பெரிய மாளிகையில் பிறந்தவர் ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள். இவர், இறைவன் மேல் கொண்ட பக்தியின் காரணமாக தன் மாளிகையையும், சொத்துகளையும், பொதுமக்களுக்கு தானம் அளித்து விட்டு, ஊர் ஊராக சென்று...

நம்பெருமாள் திருஅத்யயன உற்சவம்-  திருநெடுந்தாண்டகம்

நம்பெருமாள் திருஅத்யயன உற்சவம்-திருநெடுந்தாண்டகம் 14/12ஶ்ரீரங்கம் நம்பெருமாள் திருஅத்யயன உற்சவத்திற்கு முதல்நாள் திருநெடுந்தாண்டகம் என்ற விழாவாக, அன்று மாலை திருமங்கை ஆழ்வாரின் முப்பது பாசுரங்கள் கொண்ட திருநெடுந்தாண்டகம் என்ற பிரபந்தம் சந்தனு மண்டபத்தில்...

பஜனை சம்பிரதாயத்தை உயிர்ப்புடன் திகழ வைத்த ‘ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள்’!

சிவ திவ்ய நாமங்கள், சிவ தோடயமங்கலம், சிவ நாம ஸங்கீர்த்தனம் பஜனை ஸம்ப்ரதாயத்தில் உயிர்ப்புடன் விளங்குவதற்கு ஶ்ரீதர ஐயாவாளே காரணம்

அமா ஸோமவார வ்ரதம்

அமா ஸோமவார வ்ரதம் 14-12-20 திங்கட்கிழமைअमावास्यायदापार्थ सोमवारयुताभवेत् ।तस्यामश्वत्थ मागत्य पूजयेच्च जनार्दनम्।।अष्टोत्तरशतं कुर्यात् तस्मिन् वृक्षे प्रदक्षिणम्।व्रतराजमिदंराजन् विष्णोः प्रीतिकरं शुभम्।।அமாவாஸ்யா யதாபார்த்த ஸோமவாரயுதாபவேத் ।தஸ்யாமஶ்வத்த மாகத்ய பூஜயேச்ச ஜநார்தநம்...

எட்டு மாதங்களுக்குப் பின்… இன்று சனி மகாபிரதோஷம்!

இன்று சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளயநாதசுவாமி ஆலயத்தில் கொரோனா பெறுந்தொற்று நோய் காரணத்தினால் எட்டு மாதத்திற்கு பிறகு இன்று சனி மஹாப் பிரதோஷம் நடைபெற்றதுShare this:Source: தெய்வத்தமிழ் | Deivatamil.com

சிவபிரதோஷம் : “வாழியே வாழியே தேவா”

சிவபிரதோஷம் "வாழியே வாழியே தேவா" (மீ.விசுவநாதன்)

SPIRITUAL / TEMPLES