Breaking News
சித்தம் நிறைக்கும் சிவாலய ஓட்டம்! சிவராத்திரி ஸ்பெஷல் வழிபாடு!
சிவாலய ஓட்டம்... “சிவாலய ஓட்டம்” குறித்துப் பலரும் அறிந்திருப்பீர்கள். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பன்னிரண்டு (12) சிவாலயங்களையும் பக்தர்கள் சிவராத்திரி அன்று ஓட்டமாகப்போய்த் தரிசிக்கின்ற நிகழ்வு அது.மஹாபாரதக் கதையோடு சம்பந்தப்பட்ட அந்த ஆலய...
சிவராத்திரி சிறப்பு ஆலயம்: பீமா சங்கரம்!
ஒன்றை பீமா ஷங்கர் ஆலயத்திற்கும், மற்றொன்றை கிருஷ்ணா நதிக்கரையில் 'வாயி' என்ற இடத்திலுள்ள 'மேநோவாலி' சிவன் கோவிலுக்கும்
சிவராத்திரி சிறப்புக் கட்டுரை: ம்ருத்யுஞ்ஜயாய நம: !
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மாதமிழில்: ராஜி ரகுநாதன்.ஜீவன், ஜனன மரண பரம்பரையில் அலைவது என்பது மிருத்யுவின் பிடியில் சிக்கிக் கொள்வதே. அமிர்த சொரூபனான சிவனை வழிபடுபவர்கள் இந்த மிருத்யுவின் பிடியிலிருந்து...
சிவராத்திரி சிறப்பு: ம்ருத்யுஞ்ஜயாய நம!
ஓம் த்ரயம்பகம் யஜா மஹே சுகந்திம் புஷ்டி வர்தனம் |
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ||
தினசரி ஒரு வேத வாக்கியம்: 10. வயோதிகம் வராமல் மரணிக்கக் கூடாது!
மனிதன் பரிபூரண வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற வேதத்தின் வாழ்த்து வெளிப்படுகிறது.
'தீர்க்காயுஷ்மான் பவ!'
விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 19)
விதையில் இருந்து செடி உருவாகும் நிகழ்வினை விதை முளைத்தல் என்று சொல்கிறோம். விதை முளைக்க வேண்டு
மோட்சம் அடைய பிரம்மச்சரியம் அவசியமா? ஆச்சார்யாள் பதில்!
எல்லோரும் பிரம்மச்சரியத்தை மேற்கொண்டு விட்டால் உலகம் எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கும் என்பதை போன்ற கேள்வியை சிலர் எழுப்புகின்றனர் இதுபற்றி ஆச்சார்யா கருத்து என்ன?
விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 18)
செஞ்சுடர்த் தேவனாகிய விநாயகப் பெருமானின் திருவடி நாம் தஞ்சம் அடைவதற்கு உள்ளது. எனவே கவலை வேண்டாம்
இன்று விஜய ஏகாதசி! அப்படி என்ன சிறப்பு இதில்?
09.03.2021 விஜய ஏகாதசிஇந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி ஸ்காந்த புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி படித்தாலோ (அ) கேட்டாலோ, ஒருவர் வாஜ்பேய யாகத்தின் பலனை அடைவார்.ஒரு முறை யுதிஸ்டிர மன்னர்....
தினசரி ஒரு வேத வாக்கியம்: 8. முன்னேறு முன்னேறு!
மானுட வாழ்வின் நோக்கமே நேற்றைவிட இன்று நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவதே! இந்த 'நன்மை' தார்மீகமானதாக
விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 17)
இறைவி இறையவ னிரண்டு மொன்றாகித் தாயாய்த் தந்தையாய் சக்தியும் சிவனுமாய் என்று பாரதியார் பாடும்போது சைவம், வைஷ்ணவம்
தினசரி ஒரு வேத வாக்கியம்: 7. கணபதியே வருவாய்!
இந்த மகா மந்திரம் ஜபத்திற்கு உகந்ததாகவும், மகா வாக்கியங்களின் பொருளாகவும் விளங்குகிறது.