பாஜக., வேல்யாத்திரை முடிந்ததும்… திருச்செந்தூர் கடற்கரையை திறந்துவிட்ட தமிழக அரசு!

tiruchendur
tiruchendur

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கோவிலில் கடந்த மார்ச் மாதம் 20-ஆம் தேதியில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் 9 மாதங்களுக்கு பின் திருச்செந்தூர் கடற்கரையில் நேற்று பிற்பகல் 12 மணி முதல் கடலில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

இதை அடுத்து, கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மகிழ்ச்சியோடு கடற்கரையில் புனித நீராடினர்.

கடலில் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டாலும், நாழிக் கிணற்றில் பக்தர்கள் புனித நீராட தடை தொடர்வதாக திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது!

பாஜக., நடத்திய வேல் யாத்திரையின் போது, கொரோனா காரணம் காட்டி, கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறி, வேல் யாத்திரைக்கு பல்வேறு தடைகளை விதித்த தமிழக அரசு, வேல் யாத்திரை முடிந்த மறு வாரமே கூட்டங்கள் கூடுவதற்கும், அரங்குகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், திருச்செந்தூர் கடற்கரையில் பொதுமக்கள் கூடவும் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

பாஜக., நடத்திய வேல் யாத்திரை நிறைவுற்ற ஒரு வாரத்தில் கொரோனா அச்சம் அரசால் விலக்கப் பட்டுள்ளதும், கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்காக கொரானாவே தமிழகத்தில் இருந்து அரசால் துரத்தப் பட்டுள்ளதும் மெய்சிலிர்க்கும் அதிசயங்களாகவே பார்க்கப் படுகின்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories