Breaking News
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா: உண்டியல் காணிக்கை ஒரு கோடி!
அண்ணாமலையார் கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
சபரிமலை பக்தர்களுக்கு.. முக்கிய அறிவிப்பு!
நிலக்கல், எருமேலி உட்பட 10 இடங்களில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை: ரூ.4 கோடி!
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம்!
பக்தர்கள் குறைந்த அளவில் அனுமதிக்கப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை மஹாதீபம்: 1,000 மீட்டர் காடா திரிக்கு சிறப்பு பூஜை!
மாலை 6:00 மணிக்கு, 2,668, அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.
பாதயாத்திரை மலைப்பாதை மூடல்! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!
மூடப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சபரிமலை மண்டல பூஜை: 13 லட்சம் பக்தர்கள் முன்பதிவு!
தட்டுப்பாடு இன்றி பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும் என்று தேவஸ்தானம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலிலிருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர், தாயாருக்கு வஸ்திர மரியாதை!
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திற்கு ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஆண்டுதோறும் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருவது வழக்கம்.
திருப்பதி தேவஸ்தானம்: உலக சாதனை புத்தகத்தில் இடம்!
திருப்பதி மலைக்கு ஒவ்வொரு வருடமும் 2 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வருகின்றனர்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட சிலை.. மீட்டு காசிவிஸ்வநாதர் கோவிலில் பிரதிஷ்டை!
வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட காசி அன்னபூரணி சிலை கனடாவில் இருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளது.
சபரிமலை மண்டல பூஜை: இன்று முதல் 2 மாதங்களுக்கு சிறப்பு பேருந்துகள்!
பம்பையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு 340 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதில் சொகுசு மற்றும் விரைவு பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட உள்ளன
சம்பங்கி மரம் தல விருட்சமாக தேர்வு: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!
தினமும் நடத்தப்படும் பூஜைகளில் சம்பங்கி மலர் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்று வருகிறது.