ஒலிம்பிக்ஸ் 2024 – மூன்றாம் நாள் – 29.07.2024

ஒலிம்பிக்ஸ் 2024 – மூன்றாம் நாள் – 29.07.2024

 

துப்பாக்கி சுடுதல் – மனு பாக்கருக்கு இரண்டாவது பதக்கம் கிடைக்குமா?

10 மீட்டர் மகளிர் ஏர் ரைஃபில் – ரமிதா ஜிண்டால் 7ஆம் இடம் பிடித்து தோவி அடைந்தார்.

10 மீட்டர் ஆண்கள் ஏர் ரைஃபில் – அர்ஜுன் பபுதா நான்காம் இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்,

மனு பாக்கர் மற்றும் அவரது சக வீரர் சரப்ஜோத் சிங் ஆகியோர் துப்பாக்கி சுடுதலில் சிறப்பாகச் செயல்பட்டனர். இவர்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் வெண்கலப் பதக்கப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். நாளை இந்திய நேரப்படி 1300 மணிக்கு இப்போட்டி நடைபெறும்.

 

இறகுப் பந்து – லக்ஷ்யா சென் வெற்றி

          அஷ்வினி பொன்னப்பா, தனிஷா க்ராஸ்டோ இணை மகளிர் டென்னிஸ் போட்டியில் 11-21, 12.21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் மத்சுயமா, சிகாரு ஷிதா இணையிடம் தோல்வியடைந்தது.

          இடது முழங்கை காயம் காரணமாக குவாத்தமாலா வீரர் போட்டியில் இருந்து விலகியதால், பாரிஸ் ஒலிம்பிக்கில் தொடக்க ஆண்கள் ஒற்றையர் பிரிவு L போட்டியில் கெவின் கார்டனை வீழ்த்திய நட்சத்திர, இந்திய இறகுப் பந்து பாட்மிண்டன் வீரர் லக்ஷ்யா சென் முதல் வெற்றியை கணக்கிட முடியாது என்று உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு (BWF) அறிவித்துள்ளது. அவர் இன்று ஆடவர் ஒற்றையர் குழு நிலை ஆட்டத்தில் பெல்ஜியத்தின் ஜூலியன் கராகியை 2-0 (21-19, 21-14) என்ற கணக்கில் தோற்கடித்தார்.

ஆடவர் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி வரலாற்றை எழுதி, ஒலிம்பிக்கில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய பேட்மிண்டன் இரட்டையர் ஜோடி என்ற பெருமையைப் பெற்றது. குரூப் சி பிரிவில் இந்தோனேசியாவின் முஹம்மது ரியான் ஆர்டியான்டோ-ஃபஜர் அல்ஃபியனுக்கு எதிராக பிரான்சின் லூகாஸ் கோர்வி-ரோனான் லாபார் தோல்வியை ஒப்புக்கொண்டதை அடுத்து, திங்களன்று சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் காலிறுதியில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்தினர்.

(வில்வித்தை) – ஆடவர் ரிகர்வ் அணி

          இந்திய வில்வித்தை  ஆடவர் ரிகர்வ் அணி காலிறுதியில் 2-6 என்ற கணக்கில் துருக்கியிடம் தோற்றது. நான்காவது செட்டை 54-57 என இந்தியா இழந்தது. இதனால் ஆடவர் ரீகர்வ் அணி காலிறுதியில் துருக்கிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுற்று, அணி நிகழ்வுகளில் தன்னுடைய வெற்றிக்கான வாய்ப்பை இழந்து, வெளியேறியது.

டென்னிஸ் – ரபேல் நாடால் தோல்வி

          நோவக் ஜோகோவிச் இரண்டாவது சுற்று மோதலில் ரஃபேல் நடாலை 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

ஹாக்கி

இந்திய அணி இரண்டாவது சுற்றில் அர்ஜெண்டைனாவை ட்ரா செய்தது. ஹர்மன்ப்ரீத்தின் தாமதமான ஸ்டிரைக்கால் இந்திய ஹாக்கி அணி 1-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவுக்கு எதிராக டிரா செய்தது. இதற்கு முன்னர் 27ஆம் தேதி இந்திய அணி நியூசிலாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது.

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories