28-03-2023 5:08 AM
More
    HomeTagsஉச்சநீதிமன்றம்

    உச்சநீதிமன்றம்

    முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

    முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது. இஸ்லாமிய பெண்களை விவாகாரத்து செய்வதில் புதிய கட்டுபாடுகளை முத்தலாக் தடை சட்டம் கொண்டு வருவதாக தெரிவித்துள்ள மத்திய அரசு,...

    பாபர் மசூதி இடிப்பு வழக்கு: 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

    பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோருக்கு எதிரான விசாரணையை...

    பணம் படைத்தவர்கள் நீதித்துறையை கட்டுப்படுத்த முடியாது – உச்சநீதிமன்றம்

    தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டை விசாரிப்பது தொடர்பாக மதியம் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தொடர்பான விசாரணையில் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்....

    திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு இப்போது தேர்தல் கிடையாது – உச்சநீதிமன்றம்

    சரியான காலம் வரும்போதுதான் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு தேர்தலை நடத்த முடியும்; அவசர கதியில் நடத்த முடியாது - திமுக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி,...

    லோதா கமிட்டி பரிந்துரைகளில் சிலவற்றை மாற்றம் செய்ய அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம்

    இந்திய கிரிக்கெட் வாரியத்தில் அமல்படுத்தக் கூடிய லோதா கமிட்டியின் சில பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் திருத்தம் செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்ய லோதா தலைமையிலான கமிட்டி உச்சநீதிமன்றத்திற்கு பல்வேறு பரிந்துரைகளை அளித்தது....

    மாறன் சகோதர்கள் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

    பிஎஸ்என்எல் தொலைபேசி முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பிஎஸ்என்எல் இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்தியாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் இருந்து கலாநிதி மாறன், முன்னாள் அமைச்சர் தயாநிதி...

    டி.என்.பி.எல் போட்டியில் வெளிமாநில வீரர்கள் பங்கேற்க உச்சநீதிமன்றம் தடை

    தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் வெளிமாநில வீரர்கள் பங்கேற்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வெளிமாநில வீரர்களை அனுமதிக்கக் கோரிய டி.என்.பி.எல் நிர்வாகத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்...

    நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

    நிர்பயா பாலியல் கொலை வழக்கில் டெல்லி நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது டெல்லியில்,ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட...

    தாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

    தாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று தாஜ்மகால் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் தொழுகை நடத்துவதற்கு...

    உச்சநீதிமன்றம் நிகழ்வுகளை இனி நேரடி ஒளிபரப்பு செய்யலாம்: தலைமை வழக்கறிஞர்

    உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், விசாரணை நீதிமன்றங்களின் நிகழ்வுகளை இனி நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்று தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், பரிசோதனை முறையில் உச்சநீதிமன்றத்தில் இருந்து நேரலை செய்யும்...