Tag: காயமடைந்தவர்களுக்கு
தூத்துக்குடியில் காயமடைந்தவர்களுக்கு கவர்னர் ஆறுதல்
ரேவ்ஸ்ரீ -
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து கவர்னர் பன்வாரிலால் ஆறுதல் கூறினார்.முன்னதாக பன்வாரிலால் விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
துாத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 13 பேர்...
துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற மருத்துவமனைக்கு செல்கிறார் கமல்ஹாசன்
ரேவ்ஸ்ரீ -
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்த நிலையில், தடையை மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். இதனால்...