February 8, 2025, 6:30 AM
24.1 C
Chennai

Tag: சிபிஐ நீதிமன்றம்

லாலுவுக்கு 4 வது ஊழல் வழக்கில் 14 ஆண்டு சிறை! ரூ.60 லட்சம் அபராதம்

இந்த வழக்கில் இன்று தண்டனை அறிவிக்கப் பட்டது. அதன்படி, லாலுவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.30 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

கால்நடைத் தீவன ஊழல்: 4வது வழக்கிலும் லாலு குற்றவாளி என அறிவிப்பு!

இந்த வழக்கில் இருந்து 12 பேரை விடுவித்தது சிபிஐ நீதிமன்றம். லாலு பிரசாத் யாதவ், ஏற்கெனவே கால்நடைத் தீவனம் தொடர்பான 3 ஊழல் வழக்கில் 13.5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.