அரசாங்கம் என்பது நடுநிலையுடன் செயல்பட வேண்டும். எல்லோருக்குமான அரசு என்று பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டபோது தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் கூறினார்.
காவிரி பிரச்சனை பற்றி விவாதிக்க இன்று திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்ட உள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய மத்திய அரசு, கண்டும் காணாமல்...