எழுத்தாளர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய 'திருக்கோயில்கள் -81' என்ற நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. நூலாசிரியரின் தந்தையான, பணி நிறைவு பெற்ற இந்து சமய ஆட்சித்துறை கண்காணிப்பாளர் என். திருமலை அவர்களின் சதாபிஷேக நிகழ்ச்சியில் இந்த நூல் வெளியிடப்பட்டது.
கொல்கத்தாவை சேர்ந்த டீ வியாபாரி சாகிப் சங்கர் பத்ரா, கடந்த 1986 முதல் அர்ஜென்டினா கால்பந்து அணியின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அர்ஜென்டினா கால்பந்து அணியில் மரோடோனா...