கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நிறை புத்தரிசி பூஜை இன்று திங்கட்கிழமை அதிகாலை கொட்டும் மழையில் துவங்கி கோலாகோலமாக நடந்தது.மழை குறைந்ததால் பக்தர்கள் சபரிமலை செல்ல அனுமதிக்க பட்டனர். நிறை புத்தரிசி பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக...
மாவட்ட அளவில் ஹாக்கிக்கான தேர்வு போட்டிகள் இன்று தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்களில் நடைபெற உள்ளது.தஞ்சாவூர் மாவட்டத்துக்கான ஹாக்கி விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில் சேர விரும்புபவர்களுக்கான தேர்வு போட்டி...