Tag: ஆன்மிக கட்டுரைகள்
Breaking News
எட்டு மாதங்களுக்குப் பின்… இன்று சனி மகாபிரதோஷம்!
இன்று சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளயநாதசுவாமி ஆலயத்தில் கொரோனா பெறுந்தொற்று நோய் காரணத்தினால் எட்டு மாதத்திற்கு பிறகு இன்று சனி மஹாப் பிரதோஷம் நடைபெற்றதுShare this:Source: தெய்வத்தமிழ் | Deivatamil.com
மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் கால பைரவாஷ்டமி பெருவிழா
மயிலாடுதுறை ஆன்மீக பேரவை மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திருமன்றம் சார்பில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயிலாடுதுறை அருள்மிகு மயூரநாதர் திருக்கோயிலில் திருவாடுதுறை ஆதீனம் 24...
திருவாவடுதுறையில்… கால பைரவாஷ்டமி!
நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர் கோயிலில் காலபைரவாஷ்டமி வழிபாடு நடந்ததுதிருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவாவடுதுறை ஒப்பிலா முலையம்மை உடனாய மாசிலாமணீஸ்வரர் திருக்கோவிலில் பைரவாஷ்டமி விழா...
பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோயிலில் ருத்ர ஹோமம்!
புதுக்கோட்டைஅருகில் அருள் பாலித்துவரும் பொற்பனைக் கோட்டை ஸ்ரீ மூனீஸ்வரர் திருக்கோவிலில் ருத்ர ஹோமம் சிறப்பு வழிபாடு,!!புதுக்கோட்டைஅருகில் அருள் பாலித்துவரும் இந்து சமய அறநிலையத் துறையைச் சேர்ந்த பொற்பனைக் கோட்டை ஸ்ரீ மூனீஸ்வரர்...
தத்வமஸி என்பதன் விளக்கம் என்ன?!
சபரிமலை ஐயப்ப சாமி கோவில் நுழைவுவாசலில் “தத்வமஸி” என மலையாளத்திலும், இந்தியிலும் எழுதப்பட்டிருக்கும். இதற்கு “நீயே அதுவாக இருக்கிறாய்” என பொருள்.அது என்பது ஐயப்பனைக் குறிக்கும்.“நீ உருவத்தால் மனிதனாய் இருக்கிறாய். உன்...
திருமணத்திற்கு பார்க்கக்கூடிய பத்து பொருத்தங்கள்
திருமணத்திற்கு பார்க்கக்கூடிய பத்து பொருத்தங்களும் அதன் விளக்கங்களும் :தினப் பொருத்தம் – இந்தப் பொருத்தம் இருந்தால் தான் ஆயுள், ஆரோக்கியம் மேம்படும்.கணப் பொருத்தம் – இந்தப் பொருத்தம் இருந்தால் தான்...
தேய்பிறை அஷ்டமி ஸ்பெஷல் ! பயன் தரும் பைரவர் வழிபாடு!
சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும்...
பாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை!
பாபாங்குசா ஏகாதசி . (27.10.2020)ஐப்பசி ஏகாதசியில் விரதம் இருப்பதால் வறுமை ஒழியும். நோய் அகலும், பசியின்மை நீங்கும். நிம்மதி நிலைக்கும். தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.பாபங்குச ஏகாதசி விரத மகிமையை...
இறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்?
இறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்? என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும்?வைணவ குருபரம்பரையில் நஞ்ஜீயர் என்பார் வெண்ணைக்காடும் கண்ணன் விக்ரஹம் ஒன்று கிடைக்கப் பெற்றார். ஒரு பாதம் தரையிலும், மற்றோரு...
மதுரை மீனாட்சி அம்மன் வாதவூர் அடிகளுக்கு உபதேச திருக்கோலம்
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா, இரண்டாம் திருநாள் வாதவூர் அடிகளுக்கு உபதேசம் செய்த அலங்காரத்தில் அருட்காட்சி.
கோவில் சுவரில் சிகப்பு-வெள்ளை வர்ணம் பூசுவது ஏன்?!
வியப்பூட்டும் 8 உண்மைகள்.!ஒவ்வொரு மனிதன் உடம்பிலும் இரத்தத்தில் வெள்ளை அணுக்கள், சிவப்பு இரத்த அணுக்கள் இருக்கும். சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை நம் உடலின் எல்லா பாகங்களுக்கும் கொண்டு செல்கிறது.வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்புச்...
அரச மரத்தைப் பற்றி ஒரு ஸ்லோகம் உண்டே தெரியுமா?
அது 1965. சென்னைக்கு பாதயாத்திரை செய்த காஞ்சி மகாபெரியவர், வழியில் சுங்குவார்சத்திரத்தில் தங்கினார். அவரைப் பார்க்க சென்னை அன்பர்கள் பலர் இருந்தனர்.அவர்களில் ஹிந்தி தெரிந்த அன்பர் ஒருவரை அழைத்தார் மகாபெரியவர். ராமேஸ்வரத்தில்...
